காபி என்பது பலருக்கும் புத்துணர்ச்சி தரும் பானமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் சில குறிப்பிட்ட நோய்களுக்காக மருந்து உட்கொள்பவர் என்றால், அதே காபி உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். காபியில் உள்ள ‘காஃபின்’ (Caffeine) சில மருந்துகளுடன் வேதியியல் ரீதியாக வினைபுரிந்து, மருந்தின் வீரியத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலில் தேவையற்ற பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் மருந்துகள் : இரத்த அழுத்தத்தைக் […]
தமிழக மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒரே தவணையாக ரூ.5,000 வழங்கி இல்லத்தரசிகளை வியப்பில் ஆழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்ததாக தனது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்றான ‘நகைக் கடன் தள்ளுபடி’ கோப்பை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. ரூ.5,000 வரவு வைக்கப்பட்ட உற்சாகத்தில் இருக்கும் பொதுமக்கள் மத்தியில், கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகள் எப்போது வீடு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மக்களின் […]
தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு அதிரடி நடவடிக்கையாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் உள்ள 1.31 கோடி பயனாளிகளுக்கும் தலா ரூ.5,000 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13 அன்று காலை 5 மணிக்கே பெண்களின் செல்போன்களுக்கு வந்த மெசேஜ்கள், ஒரு நிமிடம் அவர்களை திகைக்க வைத்தன. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஒரே தவணையாக இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது […]
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பின்னடைவை தரும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தலைமை மீதான அதிருப்தியில் மாற்றுப் பாதையைத் தேடிச் செல்வது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்ற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், தற்போது முன்னாள் அமைச்சர் நிலோஃபர் […]
மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதியில் அனுசரிக்கப்படும் மகா சிவராத்திரி, வெறும் பாவ விமோசனத்திற்கான நாள் மட்டுமல்ல; அது மனித ஆன்மா தன்னைப் பரம்பொருளோடு இணைத்துக் கொள்ளும் உன்னத தருணமாகும். எத்தனையோ சிவ வடிவங்கள் இருந்தாலும், அடியும் முடியும் காண முடியாத ‘ஜோதிப்பிழம்பாக’ ஈசன் வெளிப்பட்ட ‘லிங்கோற்பவ’ காலமே சிவராத்திரியின் மையப்புள்ளியாகும். திருவண்ணாமலையில் அக்னிப் பிழம்பாகத் தோன்றி, பிரம்மா மற்றும் விஷ்ணுவின் அகந்தையை அடக்கிய இந்த வரலாறு, இன்றும் அனைத்துச் […]
நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான சிவபெருமான் கோயில்கள் உள்ளன. இவற்றில் சில கோயில்கள் பக்தர்கள் அங்கு செல்வதற்கு நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் அமைந்துள்ளன. வேறு சில கோயில்கள் அவற்றின் அசாதாரண சடங்குகளுக்கு மிகவும் பிரபலமானவை. அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஒரு சிவன் கோயில் வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.. அது எந்த கோயில் தெரியுமா? ஜெய்ப்பூரில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றான ஏகலிங்கேஸ்வர் கோயில் மகா […]
சிவ பெருமானுக்குரிய விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் மகா சிவராத்திரி விரதம்.. ஒவ்வொரு மாதமும் சிவ ராத்திரி விரதம் வந்தாலும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியே மகா சிவராத்திரி விரதமாக கருதப்படுகிறது.. அந்த வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி, அதாவது இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இன்றூ மாலை தொடங்கி பிப்ரவரி 16-ஆம் தேதி அதிகாலை வரை, தமிழகத்தில் உள்ள […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று திமுகவின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் திமுகவில் இணைந்தார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து நிலோஃபர் கபிலும் திமுகவில் இணைந்துள்ளார்.. முன்னதாக அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார்.. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக […]
திருப்பத்தூர் மண்டலவாடி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ பாஜகவின் கிளை செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.. பாஜகவின் கிளை கழகம் தான் அதிமுக.. தவழ்ந்து தவழ்ந்து பதவியை பெற்ற, இபிஎஸ் பின்னர் சசிகலாவின் காலை வாரிவிட்டார்.. பொல்லாத பழனிசாமி ஆட்சிக்கு சாட்சியாக பொள்ளாசி சம்பவம் உள்ளது.. அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என போராடியவர்கள் மீது […]
திருப்பத்தூர் மண்டலவாடி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. இந்த மாநாட்டிற்கு திறந்தவெளி வாகனத்தில் வந்த முதல்வர் ஸ்டாலினை கண்டு தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.. கருப்பு, சிவப்பு, துனை சுழற்றியபடியே திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் வடக்கு மண்டலத்தை செர்ந்த சுமார் 1.5 லட்சம் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ உங்களை போன்ற நிர்வாகிகளிடம் பொறுப்பை […]

