90-களில் தமிழ்த் திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை கெளதமி. குரு சிஷ்யன் திரைப்படம் மூலம் தமிழில் என்ட்ரியான கெளதமி, அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் என 90-களின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். ஒரு நேரத்தில் காஸ்ட்லியான நடிகையாக வலம் வந்த கவுதமி, இன்று பெரியளவில் வருமானம் இல்லாமல் இருக்கிறாராம். சென்னை, விசாகப்பட்டிணம், […]

சென்னை அம்பத்தூர் ஓ.டி. அருகே குடியிருப்பு பகுதியில் பெரிய அளவில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினர், உண்மையாகவே அந்த இடத்தில் பாலியல் தொழில் நடைபெறுகிறதா? என நோட்டமிட்டு பாலியல் தொழில் அந்த இடத்தில் நடைபெறுவதை உறுதி செய்தனர். குறிப்பாக, அந்த பகுதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதை போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, குறிப்பிடப்பட்ட வீட்டில் போலீசார் சோதனை […]

தமிழகத்தில் சென்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்சமயம் நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையை தான் அரசு பணியாற்றும் சுமார் 1000 ஆசிரியர்களின் பணி காலம் ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆகவே நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி சில தினங்கள் மட்டுமே சென்றுள்ள நிலையில் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளதால் மாணவர்களின் கல்வி […]

இந்திய தபால் துறை சார்பாக பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களில் சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு, அதிக லாபமும் கிடைக்கும். பங்குச் சந்தை போன்ற முதலீடுகளில் இருப்பது போல தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் ரிஸ்க் இல்லை. அரசின் ஆதரவோடு இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இத்திட்டங்களில் இணைந்து கொள்கின்றனர். சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Design Engineer, Testing Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E, அல்லது B.Tech கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 4 வருடம் வரை அனுபவம் […]

தங்களது 30 வயதுக்குப் பிறகு குழந்தை பெற விரும்பும் தம்பதிகள் கருத்தடை முறைகளைக் கட்டுப்படுத்துவது தவிர வேறு பல முறைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பெண்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முட்டைகளுடன் பிறப்பதால், ஒரு பெண்ணின் கருவுறுதல் வயதாகும்போது குறையும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேலும், அவர்களுக்கு வயதாகும்போது, இந்த முட்டைகளின் அளவு மற்றும் தரம் இரண்டும் குறைகிறது. இருப்பினும், கருவுறுதல் பிரச்சனைகள் பொதுவாக பெண்களின் உடல்நலக் கவலையாகக் கருதப்பட்டாலும், […]

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, திருவள்ளூர், கோவை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. நாளை (திங்கட் கிழமை) தமிழ்நாடு, […]

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாளமாக காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதாரின்றி இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. இத்தகைய நிலையில், தான் ஆதாரை பயன்படுத்துவதற்கான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. அதனடிப்படையில், இனிவரும் காலங்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி […]

வளிமண்டல சுழற்சி மேற்கு திசை காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 5 மாவட்டங்களுக்கு நாளை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி, மேற்கு திசை காற்று வேக […]

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு புதிய கருப்பு நிற வேன் தயாராகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லாததால், தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. மத்தியில் ஆளும் பாஜவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்து அதற்கான செயல் திட்டத்தை வகுப்பதில் மும்முரமாக ஈடுபட்டு […]