நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாளமாக காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதாரின்றி இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. இத்தகைய நிலையில், தான் ஆதாரை பயன்படுத்துவதற்கான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. அதனடிப்படையில், இனிவரும் காலங்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி […]
வளிமண்டல சுழற்சி மேற்கு திசை காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 5 மாவட்டங்களுக்கு நாளை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி, மேற்கு திசை காற்று வேக […]
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு புதிய கருப்பு நிற வேன் தயாராகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லாததால், தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. மத்தியில் ஆளும் பாஜவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்து அதற்கான செயல் திட்டத்தை வகுப்பதில் மும்முரமாக ஈடுபட்டு […]
ஆப்பிள் அல்ட்ரா வாட்சின் உண்மையான விலை சுமார் 90 ஆயிரம் ரூபாயாகும். ஆனால் இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவை வாடிக்கையாளர்கள் வெறும் 3000 ரூபாய்க்கு வாங்கலாம். வாடிக்கையாளர்கள் வெறும் 3000 ரூபாய்க்கு வாங்கும் இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் உண்மையிலேயே ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா வின் நகல் என்று சொல்லப்படுகிறது. அசல் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்ற அம்சங்களை இதில் நாம் அனுபவிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான […]
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என முதலமைச்சர் பிரேன் சிங் கருத்து தெரிவித்து உள்ளார். மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிப்பதற்கு ஆதரவாக அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு, அம்மாநிலத்தின் பழங்குடிச் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓபியம் பயிரிடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி-ஜோமி பழங்குடியினர் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் பழங்குடியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. மாநிலத்தில் நடைபெறும் […]
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று மேலும் ரூ.10 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் தக்காளியின் விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ எட்டியது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு […]
கடந்த மாதம், சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து, உற்பத்தி குறைந்ததால் அதன் விலை உச்சத்தை தொட்டது. இருப்பினும், இந்த, ஜூலை-நவம்பரில் தக்காளி பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தக்காளி விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தக்காளியின் சராசரி சில்லறை விலை ஜூன் மாதத்தில் 38.5 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை அடிப்படையிலும், அதே காலகட்டத்தில் தக்காளி விலை 45.3 சதவீதம் உயர்ந்துள்ளது” என்று பாங்க் ஆப் பரோடாவின் […]
டெல்லி வளர்ச்சி ஆணையம் 687 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்களை கோரியுள்ளது. பணியிடங்கள்: Jr engineer(civil) architectural assistant போன்ற பொறுப்புகளில் பணிபுரிய ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். தகுதி: UG degree விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள்: ஜூலை 2-2023
தேவையான பொருட்கள்: பாகற்காய்- கால் கிலோ மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை புளி- கோலி அளவு கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய்-3 கருவேப்பிலை -சிறிதளவு கடுகு, வெந்தயம்- ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் -சிறிதளவு எண்ணெய் – ஒரு டீஸ்பூன் செய்முறை: முதலில் புளியை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். அதன் பிறகு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி […]
நாள்தோறும் நாம் சமையலில் சேர்த்துக் கொள்ளும் பொருட்களில் மிகப்பெரிய மருத்துவ குணம் கொண்டது பெருஞ்சீரகம் என்று சொல்லப்படும் சோம்பு. அதன் எண்ணற்ற பயன்கள் தொடர்பாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். பெருஞ்சீரகத் தண்ணீரை குடித்து வருவதால் உடலில் ஹார்மோன் சமநிலை உண்டாகிறது. கோடை காலத்தில் உண்டாகும் செரிமான பிரச்சனை பெருஞ்சீரக தண்ணீரை குடித்தால் குணமாகும் என்றும் கூறப்படுகிறது. பெருஞ்சீரகத்தை மென்று அதன் பிறகு தண்ணீர் குடித்தால் வாயு தொந்தரவு பிரச்சனைகளுக்கு […]