ஹெச்டிஎப்சி வங்கி உடன் நாட்டின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்டிஎப்சி பல மாத முயற்சிக்கு பின்பு ஜூலை 1 ஆம் தேதி இணைக்கப்பட உள்ளது. இந்த இணைப்பின் மூலம் உலகின் பல வங்கிகளை பின்னுக்கு தள்ளி ஹெச்டிஎப்சி வங்கி உலகின் 4வது பெரிய வங்கி அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் வீட்டுக்கடன் சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்டிஎப்சியின் சேர்மன் ஆக இருக்கும் தீபக் பரேக், இந்நிறுவனத்தின் கடைசி […]
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கடந்த 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கியது. இதையடுத்து 21 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஜூலை 1ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில், இன்று வரை கம்பீரமாக காட்சியளிக்கும் அண்ணா மேம்பாலம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவின் மிக நீளமான மேம்பாலமாக விளங்கிய அண்ணா மேம்பாலத்தின் […]
ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தின் 3வது முக்கிய நகரமாக மதுரை மாநகரம் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் சின்னம் மீன். அதை நினைவுப்படுத்தும் வகையில் மதுரை ரயில் நிலையத்தில் 1999-ல் 15 அடி உயரம், 3 டன் எடையில் 3 மீன்கள் கொண்ட வெண்கல சிலை 1999-ல் அமைக்கப்பட்டது. கடந்த […]
மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால். இவருக்கு வயது 35 ஆகிறது. தன்னுடைய நண்பர் பர்னு என்பவருடன் சேர்ந்து, இவர் இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதனால், பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் தரவும், போலீசாரும் இது தொடர்பாக விசாரித்து, 2 நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கந்து மற்றும் […]
கடந்த 2018ஆம் ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ தொடரின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இதன் இரண்டாம் பாகம் நான்கு கதைகளை கொண்ட ஆந்தாலஜி கதையாக வெளியாகி உள்ளது. இந்த வெப்தொடரில் மிருணாள் தாகூர், தமன்னா, காஜல் ஆகியோர் நடித்துள்ளனார். இதில், படுக்கையறை காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக பலரும் விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில், நடிகை தமன்னா அண்மையில் அளித்துள்ள பேட்டியில், லஸ்ட் ஸ்டேரிஸ் […]
தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய சத்யா சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் ஆயிஷா. இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த ஷோவில் அவர் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை […]
விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல்வேறு ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், இதில் 4 சீசன்களாக ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் ஷோ தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் வெற்றியாளராக வனிதா விஜயகுமார் தேர்வானார். முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த அமோக வரவேற்பு அடுத்தடுத்த சீசன்கள் வந்தது. இப்போது 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 4-வது சீசனில் யார் வெற்றிப்பெறுவார் […]
நடிகர் விஜய், கடந்த ஜூன் 17ஆம் தேதி தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த 1339 மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்திருந்தார். அதேபோல் விஜய் இந்த விழாவில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசியிருந்தார். குறிப்பாக பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறியதும், ஓட்டு போட பணம் வாங்கக் […]
செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறையை அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் நீலகண்டன் (35) இவர் பாஜகவின் உறுப்பினராக இருக்கிறார். அதோடு அந்த பகுதியில் அந்தக் கட்சியின் முக்கிய ஆதரவாளராகவும் காணப்படுகிறார். இந்த நிலையில் தான் கடந்த 24ஆம் தேதி அவருடைய இருசக்கர வாகனம் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த போது நள்ளிரவு நேரத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் […]
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன்( 65). இவரும், புலிப்பாக்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரும் பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடம் அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையில் தகராறு உண்டாகி உள்ளது. இதில் மனோகரனை கீழே தள்ளிவிட்ட சக்திவேல், அவரை தாக்கியுள்ளார். இதன் காரணமாக, தலையில் பலத்த காயமடைந்த மனோகரன் […]