கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் குரு பிரசாத் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால், நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. மேலும், குரு பிரசாத்திற்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. ஆனால், தனக்கு நடந்த திருமணத்தை மறைத்து குரு பிரசாத், பவித்ராவை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், குரு […]

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து, 7ஆம் ஆண்டு துவங்கியிருக்கும் நிலையில், வீட்டு உபயோக பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைத்துள்ளதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. காங்கிரஸில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பானது, பிரதமராக மோடி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, 2017 ஜூலை 11ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரி அமலுக்கு வந்தது. அதற்கு முன்பு வாட், ஜிஎஸ்டி, சுங்க […]

திருப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20ம் தேடி வயிற்று வலி உண்டானது. இதனை தொடர்ந்து திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் அவரது பிரேத பரிசோதனையில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் தான் சிறுமி உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் பெற்றோரிடம் வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி கர்ப்பமாக […]

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “மருத்துவர்களுக்கு வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். காரணம் தொடர்ச்சியாக 36 மணி நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது. சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நான் டாக்டராகவே இருந்திருப்பேன். கோடி […]

தமிழக தலைமைச் செயலாளர் சிவராஜ் மீனா பிறப்பித்திருக்கும் உத்தரவில் உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீத்தா ஹரிஷ் தக்கர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். […]

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் சார்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 9 மாவட்டங்களில் வாழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஓரிரு பகுதிகளில் […]

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அத்திக்குன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் நேற்று அத்திக்குன்னா பகுதியில் இருக்கின்ற தேயிலை தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது என்பவரின் மகன் என்ற சிறுவன் அத்திக்குன்னா ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்த சிறுவன் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது […]

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், 2வதாக பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதோடு பவித்ராவிற்கும் இது 2வது திருமணம் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில தினங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற […]

மேகதாது அணை விவகாரம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதம் செய்ய உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் டி.கே சிவகுமார் குற்றம் சாட்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கும் விதமாக […]

பரியேறும் பெருமாள், கர்ணன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், உதயநிதியை கதாநாயகனாக வைத்து இயக்கி, ஹர்டிக் வெற்றியை திரையுலகில் பதிவு செய்துள்ளார். இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் அனைவரும் சமம் என்கிற கொள்கைக்கு போராடும் துடிப்பான இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் உதயநிதி. உதயநிதிக்கு தந்தையாக வடிவேலுவும், வில்லனாக ஃபகத் பாசிலும், நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. இப்படம் […]