நகை கடன் என்பது தங்க நகைகளை அடமானம் வைத்து பெறப்படும் கடன் ஆகும்.. கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகு, கடன் வாங்கியவருக்கு தங்கத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. நகை கடன் பொதுவாக இரண்டு வடிவங்களில் வருகின்றன. புல்லட் திருப்பிச் செலுத்தும் கடன் அல்லது EMI அடிப்படையிலான கடன். புல்லட் திருப்பிச் செலுத்தும் திட்டத்தில், கடன் வாங்குபவர் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அல்லது காலத்தின் முடிவில் […]
விமானத்தில் பயணம் செய்யும் போது, சீட் பெல்ட் கட்டி, கண்களை மூடி ஓய்வெடுக்க முயற்சிக்கும் தருணத்தில், திடீரென யாரோ ஒருவர் தங்கள் மொபைல் போனிலிருந்து ஹெட்ஃபோன் இல்லாமல் சத்தமாக பாடலை ஒலிக்க விடுவது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைக்கு தற்போது மத்திய அரசு பதில் அளித்துள்ளது. விமானத்தில் இப்படிச் செய்வது, ஒழுங்கின்மையான நடத்தை எனக் கருதப்பட்டால், விமான விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. சமீபத்தில் […]
இந்திய பொருளாதாரம் மற்றும் நெறிமுறைகளின் தந்தை என்று அழைக்கப்படும் ஆச்சார்ய சாணக்கியர், மனித வாழ்க்கை எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்கினார். சாணக்கியர் எழுதிய சாணக்கிய நிதி என்ற புத்தகத்தில், ஒரு நபரின் அன்றாட வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு நபரின் இயல்பே அனைத்திற்கும் காரணம் என்று சாணக்கியர் கூறினார். ஒருவர் பணக்காரர் ஆகிறார், பெரும் வெற்றியை அடைகிறார். அவர் எல்லா வகையான மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார். […]
பாகுபலி, கேஜிஎஃப் மற்றும் புஷ்பா ஆகிய படங்களில் 2-வது பாகங்கள் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளன. இந்த 2-ம் பாக பாடங்கள் மிகப்பெரிய வருவாயை ஈட்டியுள்ளன. சமீபத்தில், துரந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளது. ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இந்த ஸ்பை த்ரில்லர் படம் டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.. இந்த படம் உலகளவில் ரூ.1,305 கோடிக்கு மேல் வசூலித்து, […]
ரயில்வே பயணிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதுவரை முன்பதிவு செய்யப்படாத மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் முன்பதிவு மற்றும் பிற சேவைகளை வழங்கி வந்த ரயில்வே யுடிஎஸ் செயலி இனிமேல் நிறுத்தப்படும். இந்த செயலியின் சேவைகள் மார்ச் 1 முதல் நிறுத்தப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ரயில் ஒன் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனிமேல், ரயில் ஒன் செயலி ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே […]
இந்திய குடிமக்களின் அடையாள சான்றாக திகழும் ஆதார் அட்டை, தற்போது வெறும் முகவரிச் சான்றாக மட்டுமல்லாமல், எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு துருப்புச் சீட்டாகவும் உள்ளது. குறிப்பாக, சிறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு, பிணையம் ஏதுமின்றி 50,000 ரூபாய் வரை கடன் பெறும் வசதி ஆதார் அட்டை மூலம் சாத்தியமாகிறது. மத்திய அரசின் இந்தச் சிறப்பான நிதி உதவித் திட்டம் குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் […]
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகத்தையே தனது விரல் நுனியில் சுழல வைத்து வருகிறது. மருத்துவம் முதல் விண்வெளி ஆய்வு வரை என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஏஐ, சமூக ஊடகங்களில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று நாம் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களை ஒருமுறை மேய்ந்தாலே, கண்களைக் கவரும் ஏஐ வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ஆனால், இந்த ஆச்சரியத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. இருப்பினும் தவெகவினர் சிலரின் செயல்களால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.. திரையரங்குகளுக்கு கொடியை கொண்டு செல்வது, பொது இடங்களில் விசில் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பழனி […]
பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய பயணங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பொருளாதாரச் செலவினங்கள் குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சர்வதேச உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இத்தகைய பயணங்களுக்கு, கடந்த 2021 முதல் 2025 வரையிலான 4 ஆண்டுகளில் மட்டும் இந்திய அரசு சுமார் 462.58 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. அண்மையில் தனது இரண்டு நாள் மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நாடு […]
திரையுலகில் 2-வது திருமணம், 3-வது திருமணம் என்பதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயம்.. அந்த வகையில் சில தென்னிந்திய கதாநாயகிகள் தனிப்பட்ட காரணங்களுக்காக மூன்று முறை திருமணம் செய்து கொண்டனர். இந்த நடிகைகளின் திரை வாழ்க்கை நன்றாக இருந்தபோதிலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்தனர். அந்த கதாநாயகிகள் யார் யார் என்று பார்க்கலாம்.. நடிகை வனிதா விஜயகுமார் வனிதா தமிழ் நடிகர் விஜயகுமாரின் மகள். இவர் விஜய்யின் […]

