தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் […]

2025-ஆம் ஆண்டின் இணையவழி விளையாட்டுச் சட்டத்தை (Online Gaming Act, 2025) நடைமுறைப்படுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு அறிவித்ததுடன், பணப் பந்தயங்களை உள்ளடக்கிய தளங்கள் மே 1 முதல் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளன என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விதிகள், பணம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளுக்கும் பணம் சம்பந்தப்படாத விளையாட்டுகளுக்கும் இடையே ஒரு தெளிவான கோட்டை வரைகின்றன; இதில், பணம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதிலிருந்தோ அல்லது அங்கீகாரம் பெறுவதிலிருந்தோ வெளிப்படையாக […]

முந்திரியில் உள்ள நிறைவுறா கொழுப்புகள், குறிப்பாக ஒற்றை நிறைவுறா கொழுப்புகள், இதயத்திற்கு மிகவும் நல்லது. மருத்துவர்களின் கூற்றுப்படி, முந்திரியை மிதமாக உட்கொள்வது உடலில் உள்ள LDL (கெட்ட) கொழுப்பைக் குறைத்து, HDL (நல்ல) கொழுப்பை அதிகரிக்கிறது. தினமும் சுமார் 20 முதல் 25 கிராம் முந்திரியை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை 5-10% வரை குறைக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றில் உள்ள தாவர ஸ்டெரால்கள், இரத்தத்தில் கொழுப்பு உறிஞ்சப்படுவதைத் […]

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமாக 5 கோடியே 73 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.. இந்த சூழலில் இன்று காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் […]

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி வாடிக்கையாளர்களுக்காகச் சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல், வங்கிகள் தங்கள் விருப்பப்படி உங்கள் கணக்கிலிருந்து பணத்தைத் தானாகவே பிடித்தம் (Auto-debit) செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருதி, ரிசர்வ் வங்கி கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. இனி, தானியங்கிப் பிடித்தம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே, வாடிக்கையாளருக்கு SMS அல்லது மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். எவ்வளவு தொகை பிடித்தம் […]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகிய நான்கு முக்கிய அரசியல் கட்சிகள் நேருக்கு நேர் மோதுவைத்தால் பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 4023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 3579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. […]

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், […]