மேட்டூர் அருகே உள்ள கருமலை கூடல் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல், இவருடைய மகன் சிபி(25). இவர் மீது கொலை வழிப்பறி அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு,கருமலைக்கூடல் காவல் நிலைய குற்ற பதிவேடு பட்டியலிலும் இவரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் புதுசாம்பள்ளியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில் கொடூரமான முறையில் இவர் […]
இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் படூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அஷ்ரப் (33). இவர் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பலேபுனி பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது முகமது அஷ்ரப் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு, இளம் […]
கடந்த ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை 68 வயது முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதனை அந்த முதியவரின் செல்போனில் வீடியோ எடுத்தபடியே இந்த முதியவரின் மகன் வேடிக்கை பார்த்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்று 2️ மாத காலங்கள் ஆன நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தான் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல்துறையை அணுகி புகார் வழங்கியிருக்கிறார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரின் […]
நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை குறைத்த ரகசியத்தை பகிரங்கமாக போட்டு உடைத்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் போலவே பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்த இளசுகளின் மனதைக் கவர்ந்த அனுஷ்காவும் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்தவர் தான். அவர், ஆர்யாவுடன் இணைந்து நடித்த இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் வித்தியாசமாக தன்னை காட்ட வேண்டும் என உடல் எடையை பல மடங்கு ஏற்றி புது […]
காவல் நிலையத்திற்குள் சிறுமியை நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வாளர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டம் கோக்ராபர் என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது காதலனை திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காதலர்கள் இருவரையும் கோக்ராபர் காவல்நிலைய போலீசார் பிடித்து கைது செய்தனர். காதலர்கள் இருவரும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், […]
இந்திய மாநிலங்கள் கடந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:- ”இந்திய மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக வாரந்தோறும் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் கடந்த வாரம் 7.41% ஆக உள்ளது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் இது 4 அடிப்படைப் புள்ளிகள் அதிகமாகும். கடந்த வாரத்துக்கான ஏலம் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் அசோக்குமார்(29) இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான ராணுவ வீரர் சுரேஷ்(27) என்பவருக்கும் இடையே வெகுகாலமாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே வழக்கறிஞர் அசோக்குமாருக்கு ஆதரவாக அவருடைய பெரியப்பா துரைராஜ்(57) என்பவர் பேசி வந்ததால் ஆத்திரம் கொண்ட ராணுவ வீரர் சுரேஷ் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் […]
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் ஏராளம். நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது மத்திய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய […]
அம்புலி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. பின்னர் மாயை, விலாசம், கதம் கதம், வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, டிக்கெட், ஊமை செந்நாய் போன்ற படங்களில் நடித்த சனம் ஷெட்டிக்கு, சினிமாவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் கடந்த 2020இல் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் பிக்பாஸ் சீசன் […]
தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல்வெறு ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், சூப்பர் ஹிட் சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்களை தொகுத்து வழங்குவதில் விஜய் டிவி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. விஜய் டிவியில் பாப்புலர் ஆகி அதன் பின் சினிமாவில் நுழைந்து சந்திப்பவர்கள் லிஸ்ட் மிக பெரியது. அதனால் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு தேடுபவர்கள் ஏராளம். இந்நிலையில், விஜய் டிவியல் வாய்ப்பு வாங்கி […]