தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் விதமாக வாக்காளர்கள் விபரங்களை வீடு வீடாக சென்று சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை மாதம் 21ம் தேதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து வாக்காளர்களையும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்களை சரி பார்க்கும் பணி ஜூலை மாதம் 21 முதல் ஆகஸ்ட் மாதம் 21 வரையில் நடைபெறும். வாக்காளர் பட்டியலில் […]
முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடும் வகையில் ஐபிஎம் என்ற தனியார் நிறுவனத்துடன், பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் கீழ் உள்ள மறுபணியமர்வின் தலைமை இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மிகத்திறன் வாய்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு தனியார் நிறுவனத்தில் தேவையான வேலைவாய்ப்பு கிடைக்கும். இதையடுத்து ஐபிஎம் நிறுவனம் முன்னாள் படைவீரர்களை தேர்ந்தெடுத்து, பயிற்சி அளித்து, அவர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு அளிக்கும்.ஏப்ரல் 2022 […]
எத்தனாலில் ஓடும் வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கூறி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் அறிமுகமாகும். புதிய வாகனங்கள் முழுவதும் எத்தனாலில் இயங்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். தட்பவெப்ப சூழ்நிலை மாறி இருப்பதால் தற்சமயம் 47 டிகிரி வரையில் வெப்பம் காணப்படுகிறது என்று தெரிவித்த அவர், இதில் நம்முடைய ஓட்டுனர்களின் நிலையை […]
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலோக் என்ற நபர் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற தன்னுடைய மனைவி ஜோதியின் ஆசைக்காக இரவும், பகலுமாக உடைத்து வங்கியில் கடன் வாங்கி படிக்க வைத்தார் ஒரு வழியாக ஜோதி மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு தன்னுடைய கணவரிடம் ஜோதி சற்று வித்தியாசமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. மேலும் வேறு ஒரு நபரிடம் தொடர்பில் இருப்பதும் அலோக்குக்கு தெரியவந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் […]
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக சிகிச்சை உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக 67 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றனர். நிறுவனத்தின் பெயர்:Tamil nadu medical staff selection board பதவியின் பெயர்:herapeutic assistant கல்வி தகுதி: degree in engineering or technology, diploma in engineering or technology சம்பளம்:18000-56,900 வயதுவரம்பு:18-32 years கடைசி தேதி: 10/7/2023 இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிந்து […]
கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் தீவிரமடைந்து பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. பருவமழை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது, சத்தீஸ்கர் மற்றும் சுற்றுப்புறங்களில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தீவிரமடைந்து மத்தியப் பிரதேசம் மற்றும் சுற்றுப்புறங்களுக்கு நகர்ந்துள்ளது. மேலும், தெற்கு குஜராத் கடற்கரையில் […]
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 29-ம் தேதி செல்ல உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயிபிரிவினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குகி இனத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 3-ம் தேதி ‘பழங்குடியினர் ஒற்றுமை பேரணியை மைதேயி பிரிவினருக்கு எதிராக குகி இனமக்கள் நடத்தினர். இதனால் […]
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 11-வது கட்ட தெரிவுப் பணியிடங்களுக்கான தேர்வை வரும் 28மற்றும் 30.06.2023 அன்று கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 19 மையங்களில் 29 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. 28 மற்றும் 30 ஆகிய நாட்களில் 4 […]
இது குறித்து மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள. சுற்றறிக்கையில், “மாணவர்கள் தங்கள்பள்ளிக் காலத்தை முடித்த பின்பும்,அவர்களது வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் தொடர்ச்சியாக நம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உடன் பயணிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் செயல்படுவதை எண்ணி பள்ளிக்கல்வித்துறை பெருமை கொள்கிறது. இதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை பற்றியும், அவர்கள் தொடர்ச்சியாக பள்ளியின் மீது […]
தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை என அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.120 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலைகள் கிலோ ரூ.80 முதல் 120 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வரத்துக் குறைவால் சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது. சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ […]