fbpx

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை முன்னதாகவே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை விரைந்து முடிக்க …

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இதற்காக மாணவர்கள் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ இடங்களை அதிக அளவில் கைப்பற்றுவது நீட் ரிப்பீட்டர்களே. இவற்றில் பெரும்பாலான நீட் ரிப்பீட்டர்கள் தனியார் பயிற்சி மையங்களில் கணிசமாக செலவு செய்து பயிற்சி பெற்று வருகின்றனர்

ஆனால், …

அரசு குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகளையும் தொடர்ந்து, முதன்மைத் தேர்வுகளை ஆண்டுதோறும் யுபிஎஸ்சி (UPSC) நடத்தி வருகிறது. இந்த இரண்டு தேர்வுகளுக்குமே எழுத விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தாண்டுக்கான முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மார்ச் 5ஆம் தேதியான இன்று கடைசி நாள்.

ஆனால், யாரும் விண்ணப்பிக்க முடியாதவாறு, பல மணி நேரங்களாக …

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு நடந்த சம்பவம் உண்மைதான் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மக்களவையில் வியாழன் அன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா விவாதத்தில் பங்கேற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியப் பொருளாதாரம் எதிர்கால வளர்ச்சியை அடைய தனித்துவமான நிலையில் இருப்பதாகவும், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்ததோடு, தமிழ்நாட்டைச் …

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான மயில்சாமி இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார். 1985இல் வெளியான ”கன்னிராசி” திரைப்படம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான படமாகும். சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த இவர், பலகுரல் மன்னனாக திகழ்ந்தார். இவர் திரைப்பட தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2021இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் …

புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவுத் தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள காமராஜர் சிலைக்கு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். அப்போது, மனித …