மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது இனிவரும் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதலாக பணம் வாங்க கூடாது அப்படி வாங்கினால் அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கினால் பில் வழங்கும் விதத்தில் மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக […]

பொதுமக்கள் எப்போதும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கிறார்கள். இதில் பயண கட்டணமும் குறைவு, பயண நேரமும் குறைவு என்பதால் அதிகம் ரயில் பயணத்தையே மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் வைத்து தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் பெரும்பாலான முக்கிய தினங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் தமிழகத்தில் வரும் 29ஆம் […]

வட இந்தியாவை தன்னுடைய பிறப்பிடமாகக் கொண்ட பானிபூரி பின்னாளில் இந்தியா முழுமைக்கும் தன்னுடைய ரசிகர்களை பெருக்கிக் கொண்டது. மொறுமொறுவென இருக்கும் பூரிக்குள் வேக வைத்த மசித்த உருளைக்கிழங்கு புளிப்பும், காரமும் சேர்ந்த மசாலா தண்ணீர் ஆகியவை சேர்த்து வழங்கப்படும் பானி பூரியை அதன் ரசிகர்கள் எக்ஸ்ட்ரா வெங்காயம் வாங்கி ஆர்வத்துடன் சாப்பிடுபவர்களின் முகத்திலேயே அந்த பாணி பூரியின் சுவை வெளிப்பட்டுவிடும். இன்றளவும் இந்தியாவில் பானி பூரியை விரும்பாத சிறுவர்களும் இருக்க […]

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் ஞானதிரவியம், கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஞானதிரவியத்தின் இச்செயல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த விளக்கத்தினையும், செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க தவறும்பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக […]

மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் முன்முயற்சிகள் காரணமாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மின்சார வாகன உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன்  இவற்றை வாங்குவதற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்துகிறது. இதனால் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனச் சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 2030-க்குள் அதிவேக மின்சார வாகனப்பயன்பாட்டுக்கு நாடு முன்னேறிச் செல்லும் என்பதால் வாகனங்களிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை சுமார் ஒரு ஜிகா டன் அளவுக்கு […]

பெரும்பாலும் நெய் என்றாலே சிறிவர்கள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பொருளாக இருக்கிறது. ஆனால் உடல் பருமன் அதிகரித்து விடும் என்பதால் இதனை பலரும் தவிர்க்கிறார்கள். மிதமான வெந்நீரில் ஒரு ஸ்பூன் தூய பசு நெய்யை விட்டு கலந்து இரவில் உறங்க செல்வதற்கு முன்னதாக 30 நிமிடங்களுக்கு முன் சாப்பிட வேண்டுமாம். ஒரு ஆய்வின்படி நெய்யில் பியூரிட்டிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. என்று சொல்லப்படுகிறது. இது […]

Indian army SSC வேலைவாய்ப்பு 2023 இந்திய ராணுவத்தில் SSC (tech)-62 ஆண்கள் மற்றும் SSC (tech)-33 பெண்களுக்கான 196 காலியிடங்களை நிரப்ப உள்ளது. நிறுவனத்தின் பெயர்:Indian army பதவியின் பெயர்: short service commission பணியிடங்கள்:196 விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 19/7/2023 தகுதி: திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் குடிமக்கள் சம்பளம்: 18000-2,50000 வரை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindianarmy.nic.inஎன்ற முகவரியில் முதலில் பதிவு செய்ய […]

இந்தியா முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும், நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேவை ஏற்பட்டால் எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் என்றும், நாடு முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகவும் கூறினார். பாகிஸ்தானில், எல்லை தாண்டிய பயங்கரவாதிகள், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய போது, […]

தமிழகத்தில் 30-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல்‌ 30-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. […]

EPFO அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. EPF-ல் இருந்து அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க ஜுலை 11-ம் தேதி கடைசி நாளாகும். EPF உறுப்பினர்கள் இந்த காலக்கெடுவை தவறவிட்டால், அவர்கள் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். தேவைப்படும் ஆவணங்கள்: உங்கள் […]