மத்திய அரசு சுங்கக் கட்டண விதிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. தற்போதுள்ள விதிகளுக்குப் பதிலாக புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. இவை ஏப்ரல் 10 முதல் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமலுக்கு வரும். இனிமேல், நெடுஞ்சாலைகளில் ரொக்கமாகப் பணம் செலுத்துவதற்குத் தடை விதிக்கப்படும். மேலும், யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தினால் அதிக கட்டணம், அடையாள அட்டைகளுக்கான விலக்குகள் நிறுத்தப்படுதல் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்காக ஈரான் முன்வைத்த 10 அம்ச முன்மொழிவை டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். ஆனால், ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அவர் அறிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இப்பகுதியில் இருந்து ஈரானிய நாகரிகத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்ற தனது காலக்கெடு […]