மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் முன்முயற்சிகள் காரணமாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மின்சார வாகன உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன் இவற்றை வாங்குவதற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்துகிறது. இதனால் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனச் சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 2030-க்குள் அதிவேக மின்சார வாகனப்பயன்பாட்டுக்கு நாடு முன்னேறிச் செல்லும் என்பதால் வாகனங்களிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை சுமார் ஒரு ஜிகா டன் அளவுக்கு […]
பெரும்பாலும் நெய் என்றாலே சிறிவர்கள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பொருளாக இருக்கிறது. ஆனால் உடல் பருமன் அதிகரித்து விடும் என்பதால் இதனை பலரும் தவிர்க்கிறார்கள். மிதமான வெந்நீரில் ஒரு ஸ்பூன் தூய பசு நெய்யை விட்டு கலந்து இரவில் உறங்க செல்வதற்கு முன்னதாக 30 நிமிடங்களுக்கு முன் சாப்பிட வேண்டுமாம். ஒரு ஆய்வின்படி நெய்யில் பியூரிட்டிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. என்று சொல்லப்படுகிறது. இது […]
Indian army SSC வேலைவாய்ப்பு 2023 இந்திய ராணுவத்தில் SSC (tech)-62 ஆண்கள் மற்றும் SSC (tech)-33 பெண்களுக்கான 196 காலியிடங்களை நிரப்ப உள்ளது. நிறுவனத்தின் பெயர்:Indian army பதவியின் பெயர்: short service commission பணியிடங்கள்:196 விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 19/7/2023 தகுதி: திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் குடிமக்கள் சம்பளம்: 18000-2,50000 வரை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindianarmy.nic.inஎன்ற முகவரியில் முதலில் பதிவு செய்ய […]
இந்தியா முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும், நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேவை ஏற்பட்டால் எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் என்றும், நாடு முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகவும் கூறினார். பாகிஸ்தானில், எல்லை தாண்டிய பயங்கரவாதிகள், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய போது, […]
தமிழகத்தில் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]
EPFO அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. EPF-ல் இருந்து அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க ஜுலை 11-ம் தேதி கடைசி நாளாகும். EPF உறுப்பினர்கள் இந்த காலக்கெடுவை தவறவிட்டால், அவர்கள் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். தேவைப்படும் ஆவணங்கள்: உங்கள் […]
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள்/பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் / அட்டைகள் அகற்றுவது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 02.06.2023 அன்று தொடர்புடைய துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் விளம்பர பலகைகள்/பதாகைகள் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டிருப்பதை அகற்றுவது,தொடர்பாக பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. கிராம ஊராட்சி பகுதிகளில் விளம்பர பதாகைகள் நிறுவ தமிழ்நாடு […]
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இனி திருத்த இயலாது என பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்; பார்வையில் கண்ட அரசாணையில் நம்பிக்கை இணையம் (BlockChain) என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்ற ஆணையிடப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பமானது மின்னணு மயமாக்கப்பட்ட ஆவணங்களை முத்திரையிடுவதை(time stamp) நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால் இதனை முன் […]
பிரபல யூடியூபர் தேவ்ராஜ் படேல் வீடியோ எடுக்க பைக்கில் சென்ற போது லாரி மோதி அவர் உயிரிழந்துள்ளார். 22 வயதான யூடியூபர், தேவ்ராஜ் படேல், நகைச்சுவை வீடியோக்களுக்காகவும், பிரபல யூடியூபராக இருந்து நடிகராகவும் மாறிய புவன் பாமுடன் ஒத்துழைப்பதற்காக அறியப்பட்டவர், ராய்ப்பூர் நகரில் நடந்த பைக் விபத்தில் உயிரிழந்தார். பிரபல யூடியூபர் தேவ்ராஜ் படேல் வீடியோ எடுக்க பைக்கில் சென்ற போது லாரி மோதி அவர் உயிரிழந்துள்ளார்.’Dil se bura […]
பக்ரீத் பண்டிகைக்கு திருச்சியில் மாநகராட்சி அங்கீகாரம் இல்லாத இடங்களில் மாடுகளை வெட்டுவதைத் தடுக்கக் கோரிய மனு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஒரு பொதுநல மனுவில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளை உறுதி செய்வதற்காக, மாநில அரசு/கார்ப்பரேஷனால் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, வேறு எந்த […]