உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. அதில் நேற்றைய தினம் குரூப் ஏ-வில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ப்ரண்டன் கிங்(76), சார்லஸ்(54), ஹோப்(47), நிக்கோலஸ் பூரன்(104), கீமோ […]

தொண்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய கட்சி பாஜக உள்ளதாக World Updates நிறுவனம் அறிவித்துள்ளது. உலகில் உள்ள கட்சிகளில் எது மிகவும் பெரியது என்பது பற்றி வேர்ல்ட் அப்டேட் (World Updates) என்ற நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கட்சியில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தான் அதிமுக ஆச்சரியமளிக்கும் இடத்தில் உள்ளது. நடிகராக இருந்து கொண்டு திமுகவில் செயல்பட்டு வந்தவர் […]

இருநபர்களுக்கு இடையே சண்டை ஏற்படும் போது விதைப்பைகளை நசுக்கி காயப்படுத்துவதை கொலை முயற்சியாக கருத முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஓம்காரப்பா. இவர் தனது ஊரில் நடைபெற்ற நாராயண சுவாமி கோவில் ஊர்வலத்தில் பங்கேற்று ஆடிக் கொண்டு இருந்தார். அப்போது பாமேஷ்வரப்பா என்பவர் அவ்வழியாக தனது பைக்கில் வந்தார். அந்த சமயத்தில், ஓம்காரப்பாவுக்கும் பரமேஷ்வராப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் கடுமையாக தாக்கிக்கொண்டனர். […]

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகரும், பிரபல யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, 7ஆவது சீசன் எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். அந்தவகையில், பிக்பாஸ் 7வது சீசன் ஆகஸ்ட் மாதமே தொடங்கும் என சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ள பிரபலங்கள் […]

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே ஹடப்சர் பகுதியில் வசித்து வரும் 36 வயது பல்கலைக்கழக பேராசிரியை ஒருவருக்கும் பீகாரை சேர்ந்த மாயங்க சிங் என்ற 26 வயது மாணவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது. அந்த மாணவர் பேராசிரியையுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக பேசத் தொடங்கியுள்ளார். இருவரும் இன்ஸ்டாவில் அரட்டை அடிக்கத் தொடங்கிய நிலையில், செல்போன் எண்களை பகிர்ந்து பின்னர் வாட்ஸ் அப்பிலும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், ஒரு […]

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இறுதியாக விடுதலை என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளான நிலையில், ரசிகர்களை ஏமாற்றவில்லை. படத்தில் அதிரடி கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளை சரியாக பயன்படுத்தியிருந்தார் வெற்றிமாறன். இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் […]

விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா பொறியியல் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான பாராட்டு விழா விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய […]

ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018இல் அறிவிப்பு வெளியிட்டார். இதனை எதிர்த்து அதே கோயிலில் பணிபுரிந்து வந்த சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சுகனேஸ்வர் கோயிலில் ஆகமத்தின் அடிப்படை ஆனது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள […]

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்கில் எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கையோடு அதிரடியாக வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்த துறைகள் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி மின்சாரத்துறை […]

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில், 401-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆண்டுக்கும் மேலாக பெட்ரோல் லிட்டருக்கு […]