வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அப்டேட்டுகளை பயனர்களின் வசதிக்காக வழங்கி வருகிறது. பொதுவாக வாட்ஸ் அப் செயலியில் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில், கேலரியில் உள்ள புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக பயனர்களுக்கு அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த அப்டேட் பயனாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது மீண்டும் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் குறித்த புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அந்த […]

தமிழ்நாட்டில் ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்கு துறையின் தரவு தளத்திலிருந்து ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் எல்லாம் எடுக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்தகைய நிலையில் தான் […]

சென்னை மயிலாப்பூர் பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்று இருக்கிறது. இந்த ஹோட்டலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருபவர் பெரம்பூர் கூக்ஸ் சாலை ஹைதர் கார்டன் பிரதான தெருவை சேர்ந்த அபிஷேக்(28). இவர் நேற்று மதியம் பொருட்களை எடுத்து செல்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த லிப்ட்டில் ட்ராலியின் பொருட்களை எடுத்துக்கொண்டு 11வது மாறி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய கவன குறைவால் 2 மாடிகளுக்கு […]

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் அர்ஜுனன் இவருடைய மனைவி லட்சுமி இருவரும் விவசாய கூலி தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். இந்த தம்பதிகளின் மகள் பிரகதீஸ்வரி (18) நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று வீட்டின் அருகே இருந்த குளத்தில் பிரகதீஸ்வரி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் […]

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயிலைச் சேர்ந்த மதன் மற்றும் அம்பத்துரை சேர்ந்த பாபு கங்காராம் உள்ளிட்டோர் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது ஹாரிஸ் மூலமாக சவுகார்பேட்டை சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் சீதாராம் கோத்தராவ் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை பெற்று அதனை, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜீவா, ஆரோக்கிய அஜின் உள்ளிட்டோர் மூலமாக பைபர் படகின் இலங்கைக்கு கடத்த முயற்சி செய்தனர். இந்த விவகாரம் […]

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி வள்ளியம்மாள் (55). இவர்களுக்கு ராசாத்தி (33) என்ற மகள் இருந்தார். இவர், தனது தாய், கணவர் லட்சுமணன் (38), 2 குழந்தைகள் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கள்ளிப்பட்டி அருகே தனியார் இரும்புத் தொழிற்சாலையில், லட்சுமணன் கூலி வேலை செய்து வரும் நிலையில், அவரது மனைவி ராசாத்தி 100 நாள் வேலை […]

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது 16 வயது மகளை, பெற்ற தந்தையே சீரழித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர்ந்து மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார். சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், காரணம் தெரியாமல் தொடர்ந்து வயிற்று வலி என்பதால், மாணவியின் தாய் அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்து பார்த்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் […]

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் காவிரி விரைவு ரயில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ஆம்பூர் அருகே வந்து கொண்டிருந்தது ஆம்பூரை அடுத்துள்ள வீரர் கோவில் அருகே வந்தபோது பாறாங்கல் மீது மோதியது போல ஒரு பயங்கர சட்டம் கேட்டது. உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு எழுந்து கூச்சலிட்டனர். ரயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலின் […]

தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு தங்கம், போதை பொருட்கள், பீடி இலைகள், கடல் அட்டை போன்றவற்றை நடத்தும் சம்பவங்கள் அவ்வபோது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் அந்த நாட்டில் சென்ற வருடம் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக, மருத்துவ பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆகவே தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பொருட்களின் பட்டியலில் மருந்து மாத்திரைகளும் தற்போது இடம் பிடித்திருப்பதாக தெரிகிறது. சென்ற […]

டெலிகிராம் செயலியின் மூலமாக ஒரு நபரிடம் மோசடி கும்பலொன்று 25 லட்சம் ரூபாய் வரையில் மோசடி செய்திருக்கிறது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த சுபத்ரா கோஷ் என்ற நபர் தான் அந்த கும்பலிடம் பணத்தை இழந்து உள்ளார். இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் டெலி கிராம் செயலியின் மூலமாக இணையதளத்தின் மூலமாக வேலை வாங்கி தருகிறோம் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை பார்த்த அந்த நபர் அதனை நம்பி […]