ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன் இன்று அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டார். மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முதல் முக்கியமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.. மேலும், ஈரானின் இடைக்கால தலைமைக்குழு எடுத்த முக்கிய முடிவை அவர் அறிவித்தார். அதன்படி, ஈரான் மீது தாக்குதல் அந்த அண்டை நாடுகளின் நிலப்பரப்பிலிருந்து தொடங்காத வரை, அந்த நாடுகளுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல் அல்லது வேறு தாக்குதல்கள் மேற்கொள்ளாது […]

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் உலகளாவிய பொருட்கள் சந்தைகளிலும் தெரிந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஈரானைச் சுற்றியுள்ள பிரச்சினை தீவிரமாகும் நிலையில், சர்வதேச தங்க வர்த்தக மையமாக இருக்கும் துபாயில் தங்கம் தற்போது தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. இதற்குக் காரணம் போக்குவரத்து தடைகள் மற்றும் தங்கத்திற்கு இருக்கும் தேவை குறைந்திருப்பது ஆகும். துபாய், பெரிய அளவிலான தங்க வர்த்தக சந்தையைக் கொண்டதால் “தங்க நகரம்” […]

இன்றைய வேகமான வாழ்க்கையில், தண்ணீர் பாட்டில் என்பது தாகத்தைத் தணிக்கும் ஒரு மருந்து மட்டுமல்ல, அது நம் அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. காலையில் வீட்டை விட்டு வெளியேறும்போது பலர் நிச்சயமாக தங்கள் பையில் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வார்கள். அலுவலகங்கள், பள்ளிகள், பயணங்கள்… நாள் முழுவதும் ஒரே பாட்டிலில் இருந்து பல முறை தண்ணீர் குடிக்கிறார்கள். இருப்பினும், நாம் குடிக்கும் தண்ணீரின் தூய்மையில் நாம் […]

விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.. மேலும் தனது மனுவில் “ விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்.. அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.. அது எனது பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் அவமானத்தை கொடுத்தது.. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.. எனது […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பு, தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் இருக்கும் ஒரு சிறுமிகள் தொடக்கப்பள்ளியை தவறாக “சட்டபூர்வமான ராணுவ இலக்கு” என்று அடையாளம் காட்டியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 7 முதல் 12 வயதுக்குள் இருக்கும் குறைந்தது 160 பள்ளி மாணவிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை […]

விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.. மேலும் தனது மனுவில் “ விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்.. அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.. அது எனது பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் அவமானத்தை கொடுத்தது.. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.. எனது […]

உலகம் எப்போதும் ஆபத்தில் உள்ளது. பல நாடுகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்கள்.. அவை எப்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியாது. இப்போது, ​​ஈரான் போரை பொறுத்தவரை.. ஈரான் இஸ்ரேலில் உள்ள டிமோனா அணுசக்தி நிலையத்தை குறிவைத்துள்ளது. ஈரானிய இராணுவ அதிகாரி ஒருவர் அளித்த எச்சரிக்கையின்படி, அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முயன்றால், டிமோனாவை குறிவைப்பதாக அவர்கள் மிரட்டியுள்ளனர் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் மார்ச் […]

பல வகையான பழங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. அதனால்தான் நீரிழிவு நோயாளிகள் பழங்கள் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று அஞ்சுகிறார்கள். ஆனால் சில பழங்களில் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. அவை குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகின்றன, இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்கின்றன. நீரிழிவு நோயாளிகள் எந்த சந்தேகமும் இல்லாமல் இவற்றை சாப்பிடலாம். இந்தப் பட்டியலில் உள்ள 7 வகையான பழங்கள் என்னவென்று பார்ப்போம். நீங்கள் […]

ரஷ்யா ஈரானுக்கு மிகவும் முக்கியமான உளவுத் தகவல்களை வழங்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன… மத்திய கிழக்கில் செயல்பட்டு வரும் அமெரிக்க ராணுவ சொத்துகள், குறிப்பாக போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் முக்கியமான ராணுவ வளங்களை கண்டறிந்து தாக்குவதற்கு ஈரானுக்கு உதவக்கூடும் என கூறப்படுகிறது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை நன்கு அறிந்த அந்த இரண்டு அதிகாரிகளும் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையில் AP செய்தி நிறுவனத்திடம் பேசினர். அவர்கள் கூறுகையில், […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]