நேரத்துக்கேற்ப மின் கட்டணம் வீடுகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் பயன்பாடு அதிகம் உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சாரம் பயன்படுத்து வோருக்கு 20% கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேரத்துக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வீடுகளுக்கு பொருந்தாது. எனவே வீட்டு நுகர்வோர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
ஆஸ்துமா என்பது நாள்பட்ட சுவாச வியாதியாகும். இது காற்றுப்பாதையில் வீக்கம் அல்லது குறுகலான காற்றுப்பாதை இருந்தால் ஏற்படுகிறது. இது அதிகப்படியாக சளியை உருவாக்கலாம். இதன் காரணமாக மக்கள் சுவாசத்தில் சிரமத்தை மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இருமலையும் தூண்டுகிறது. ஆஸ்துமாவில் பல வகைகள் உள்ளது. ஆஸ்துமா வர காரணம் ஆஸ்துமா ஒரு மரபணு மாற்ற சுற்றுச்சூழல் கூறுகளை கொண்டுள்ளது. மேலும் பெற்றோர்ரில் ஒருவர் அல்லது இருவருக்கும் ஆஸ்துமா […]
நரம்புகளில் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, உடம்பில் உள்ள இணைப்புகளில் எங்கு வலி இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய ஒரு மருந்தை இங்கு தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி, பூண்டு, கிராம்பு, வெந்தயம், ஓமம் அல்லது கற்பூரவள்ளி. செய்முறை: அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 50 மில்லி லிட்டர் அளவிற்கு கடுகு எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும். இதில் தோலை எடுத்த பூண்டுகளை சிறிது சிறிதாக நறுக்கி […]
மாஸ்கோவில் ஜூலை 1ம் தேதி வரை பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் அறிவித்துள்ளார். வாக்னர் படைகள் மாஸ்கோவிலிருந்து 450 கி.மீ. தொலைவில் ஊள்ள லிபெட்ஸ்க் வழியாக ரஷ்ய தலைநகருக்கு முன்னேறி வருகின்றன. ரஷ்ய விமானப்படை வாக்னர் படையைத் தாக்கி, தலைநகர் மாஸ்கோவை சுற்றி தற்காப்பு எல்லைகளை அமைத்துள்ளன. ரோஸ்டோவில் உள்ள ராணுவ தலைமையகத்தை போரின்றிகைப்பற்றியதாக வாக்னர் படை தலைவர் பிரிகோஜின் தெரிவித்துள்ளார். அதிபர் […]
வெகு நாட்களாக கருப்பாக உள்ள கழுத்தை உடனடியாக சரி செய்யக்கூடிய ஒரு தீர்வை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி அளவு காபி தூளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு தேவையான அளவு தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளவும். இதையெல்லாம் சேர்த்து ஒரு பேஸ்ட் பதத்தில் தயார் செய்து கொள்ளவும். இந்த பேக்கை […]
இந்தியாவில் ஆப்பிள் கிரெடிட் கார்டு அறிமுகப்படுத்த வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல். பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் ஆப்பிள் கார்டு என அழைக்கப்படும் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும் இதற்காக இந்திய வங்கிகளுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரெடிட் கார்டு என்பது, வங்கிகளிலிருந்து வழங்கும் ஒரு வகையான கடன் அட்டை. இதன் மூலம் நாம் பயன்படுத்தும் நிதி சம்மந்தப்பட்ட தேவைகளுக்கு இந்த கிரெடிட் […]
டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இரண்டு முக்கிய பொறுப்புகளில் உள்ள தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் ஓய்வு பெற உள்ள நிலையில், யார் அந்த பொறுப்பை வகிக்க போகிறார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. தமிழகத்தின் காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு வரும் 30 ஆம் […]
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 […]
நேரத்துக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வீடுகளுக்கு பொருந்தாது என்று என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மின் பயன்பாடு அதிகம் உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 20% கூடுதல் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 2024 ஏப்ரல் முதல் தொழிற்சாலைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் இந்த மின் கட்டண முறை அமல்ப்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி, நேரத்துக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை […]
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் போதும் என்று பிசிசிஐ வெளிப்படையாக கூறிவிடலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் காட்டமாக தெரிவித்துள்ளார். வெஸ்ட் இன்டீஸிற்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஜூலை 12ம் தேதி முதல் தொடங்கும் இந்த போட்டிகளில் விளையாட இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இன்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சமயத்தில், அணி தேர்வு குறித்து […]