சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர்இந்தியா விமானம்  ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம்  122 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது. 2 மணிக்கு பயணிகள் போர்டிங்கார்டை பெற்று உடமைகளையும் விமானத்தில் ஏற்றி விட்டனர். ஆனால் காலை 8 மணி வரை ஏர் இந்தியா விமானம் புறப்படவில்லை. இதனால் பயணிகள் ஏர் இந்தியா அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் […]

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். தற்போது சனி பகவான் வக்ர நிலையில் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் […]

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனால் ஜூன் மாதம் 7ம் தேதி பள்ளி திறப்பை தள்ளி வைப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது, அதன் பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் மாதம் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று […]

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த உண்டார்பட்டி அருகே உள்ள பிறகரை ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா. இவருக்கு கிருஷ்டி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கிருஷ்டியின் தாய் மேரி. இவர் திண்டுக்கல் முத்தழகுபட்டியில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேரியிடம் ஒரு கும்பல் தகராறு செய்தது. அப்போது அவர் வசிக்கும் வீடு, புறம்போக்கு இடத்தில் உள்ளதாகவும், அதனால் தங்களுக்கு பணம் தர […]

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழக சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழையும், மன்னார் வளைகுடா, தென்தமிழகம், குமரி கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் […]

சென்ற 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவருடைய வேட்பு மனதில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்து இருப்பதால் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை […]

கோவையில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் முதல் பெண் ஓட்டுனராக பணியாற்றிய ஷர்மிளா நேற்று திடீரென்று தன்னுடைய வேலையை இழந்த நிலையில், அவருக்கு தற்போது பல்வேறு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடமிருந்து அவருக்கு வேலை வாய்ப்பு குவிந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ஷர்மிளாவை தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலமாக அழைத்து வேறு வேலை மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார். இதை தவிர ஷர்மிளா அதற்கு […]

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவிரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு சுமார் 3 மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. கடந்த 19ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காலை 4 மணி அளவில் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை சாற்றேற குறைய 5 மணி நேரம் நடைபெற்றது அதன் பிறகு அவர் […]

மலேசிய சந்தைக்கான டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் கார், இந்தோனேஷியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்பின் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிப்புற டிசைனை (Design) பொறுத்தவரையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை போலவேதான், டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரும் உள்ளது. இதன்படி டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரில், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் 18 இன்ச் அலாய் […]

சமீபத்தில் நடைபெற்ற பாஜகவின் பொது கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமித்ஷா எதிர்காலத்தில் ஒரு தமிழர் பிரதமராக வரவேண்டும் என்று பேசி இருந்தார். இது அந்த கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதைப் போல எதிர்க்கட்சிகள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர் அந்த வார்த்தையை சொன்னாலும், சொன்னார் அப்படி என்றால் நரேந்திர மோடி பிரதமராக இருப்பது அமித்ஷாவுக்கு பிடிக்கவில்லையா? அண்ணாமலையை மனதில் வைத்து தான் அப்படி ஒரு வார்த்தையை சொன்னாரா? […]