சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் விதமாக கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மிக எளிதாக போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். சிவகாசி புறநகர் பகுதியில் மாணவர்கள் […]
புதுவை எல்லை பகுதியான கிருகம்பாக்கம் அடுத்துள்ள கடலூர் புதுச்சேரி ரோட்டில் முள்ளோடை நுழைவாயில் பகுதியில், ஸ்ருதி என்ற தனியார் பார் மற்றும் ரெஸ்டாரன்ட் இயங்கி வருகிறது. இந்த ரெஸ்டாரண்டுக்கு கிருகம்பாக்கத்தை சேர்ந்த 2 கூலி தொழிலாளிகள் மது குடிப்பதற்காக வந்து உள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு பலகையில் இரண்டு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் என்று எழுதியிருந்தது. இதற்கு ஆசைப்பட்ட அந்த கூலி தொழிலாளிகள் 3 […]
தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (25) என்ற இளைஞருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் அந்த இளைஞர் தனது திருமணமானதை மறைத்து 17 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை தெரிவித்து வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தான் தன்னுடைய மகளை காணவில்லை என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் […]
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து 32 வயது பெண் ஒருவரும், அவருடன் 22 வயது வாலிபர் ஒருவரும் சூரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் மாநிலத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த பெட்டியில் 60 பயணிகள் வரையில் இருந்தனர். இந்த நிலையில் தான் குவாலியரை கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது 5 வாலிபர்கள் அந்த பெண்ணை தங்களுடைய செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். ஆனால் இதற்கு அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் […]
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் படேல் என்பவர் சனா என்ற பெண்ணை கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த தம்பதிகளுக்குள் திருமணம் ஆகி ஒரு வருட காலம் வாழ்க்கையானது சமூகமாகவே சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் சனாவின் கணவர் ஹேமந்த் தன்னிடம் […]
30,000க்கும் குறைவான ஸ்மார்ட் போன் என்பது தற்போது அதிக விற்பனை என்று சொல்லப்படுகிறது. அத்துடன் ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் பல்வேறு சிறந்த அம்சங்களை வழங்குவதாக உறுதியளிக்கும் விலை பிரிவாக உள்ளது. தற்சமயம் moto edge40 மாடல் தொடர்பாக நாம் தெரிந்து கொள்ளலாம். இது ஒப்பீட்டளவில் அதிக சிறப்பம்சங்களை கொண்ட மேலும் மலிவான விலையில் அதாவது 30 ஆயிரம் ரூபாயில் கிடைக்கிறது இந்த விலையில் கண்ணாடி பின்புறம் ஆனால் பிளாஸ்டிக் பிரேம் […]
புதுச்சேரி மேரி உழவர்கரை சிவசக்தி நகர் கடந்த 14ஆம் தேதி பணியை முடித்துவிட்டு வழுதாவூர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மார்பக நபர்கள் அவர் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை 10 சென்றுள்ளனர். அதேபோல முதலியார் பேட்டை ஜெயமூர்த்தி நகரை சேர்ந்த ஸ்ரீவேணி(48) என்பவர் 100 அடி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அவரிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். அதேபோல […]
இந்திய எஃகு அலுமினிய பொருட்களுக்கு சென்ற 2018ம் வருடம் முறையே 25% 10% என இறக்குமதி வரியை விதித்தது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆப்பில், போரிக் அமிலம், பாதாம் போன்ற 28 அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை விதித்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், வர்த்தக பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2 நாடுகளுக்கும் இடையில் ஒப்புதல் ஏற்பட்டுள்ளது […]
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Deputy Manager, Senior Engineer, Senior Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல் சார்பாளர் தாலுகா ஆயுதப்படை தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட 621 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த வேலையின் சேர்வதற்கு ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்து இருந்தால் போதுமானது மேலும் வயது வரம்பு என்பது வரும் ஜூலை மாதம் 1ம் தேதி அன்று o/c-20-30, BC,MBC,BCM-20-32, sc/st/sca-20-35க்குள் இருக்க வேண்டும் இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான […]