தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு […]
இந்தியாவின் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான குடிமக்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. முதுமைக் கால வருமானப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அடல் ஓய்வூதியத் திட்டத்தை (APY) 2030-31 நிதியாண்டு வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு, முறையான ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியாத மற்றும் ஓய்வுக்குப் பிறகு நிதி நிலைத்தன்மைக்காக அரசாங்க ஆதரவு பெற்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் […]
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் இன்று நடைபெற்று வருகிறது.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது.. விவசாயிகள் தொடர்பான முக்கிய பிரச்சனையை சட்டமன்றத்தில் பேச அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.. எனினும் எடப்பாடி பழனிசாமி பேச சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.. எனவே தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் “ இபிஎஸ் […]
இன்று திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நடைபெற உள்ளது.. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கவிஞர் வைரமுத்து திருப்பூர் சென்றார்.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த கவிஞர் வைரமுத்துவுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.. அப்போது திடீரென பெண் ஒருவர் வைரமுத்து மீது காலணிகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.. எனினும் அந்த காலணி வைரமுத்து மீது படாமல் கூட்டத்தை தாண்டி […]
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார்.. அவருடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பலர் சென்றனர்.. அங்கு கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.. மேலும் பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்தளித்தார்.. இதை தொடர்ந்து பியூஷ் கோயல் – எடப்பாடி […]
இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பசி எடுக்கும். ஒவ்வொரு உயிரினமும் அதன் இனத்தைப் பொறுத்து வெவ்வேறு வகையான உணவுகளைச் சாப்பிடுகின்றன. இருப்பினும், சில விலங்குகள் எதையும் சாப்பிடுவதில்லை, அவை உயிர்வாழ்வதற்காக மற்ற உயிரினங்களின் இரத்தத்தை மட்டுமே குடிக்கின்றன. ரத்தம் குடிக்காமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. இருப்பினும், அவை மிகவும் ஆபத்தானவை அல்ல, அவை உயிர்வாழ்வதற்காக மட்டுமே ரத்தம் குடிக்கின்றன. இந்த பட்டியலில் உள்ள 5 விலங்குகள் எவை என்று […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற தனது புதிய முயற்சிகள், அமெரிக்கா – டென்மார்க் மற்றும் பிற நாட்டு நாட்டு (NATO) கூட்டாளிகளுடன் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த நிலையில், இதுபற்றி ரஷ்யாவுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். புதன்கிழமை இரவு ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில் பேசிய புடின், இந்த விவகாரத்திலிருந்து ரஷ்யா […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தினமும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டால் எந்தவிதமான உடல்நல பிரச்சனைகளும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால்தான், தினசரி உணவில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் அடங்கிய சமச்சீர் உணவு இருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகளுடன் சில சிறப்புப் பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்துக்கொண்டால், உங்கள் ரத்த சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. ஹார்மோன் சமநிலை மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்காக அவர் தினமும் […]
குழந்தை வளர்ப்பு என்பது அன்பால் மட்டுமல்ல, அதீத விழிப்புணர்வுடனும் செய்யப்பட வேண்டிய ஒரு கடமையாகும். குறிப்பாக, பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதில் பாரம்பரியம் என்ற பெயரில் காலம் காலமாகப் பின்பற்றப்படும் சில பழக்கங்கள், உண்மையில் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது குறித்துக் குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர் டாக்டர் பார்த்திபன், பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான […]

