fbpx

ஒரு துளி விஷத்தால் ஒரு நகரத்தை அழிக்கக்கூடிய ஆபத்தான மீன் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். உலகில் பல விஷ உயிரினங்கள் உள்ளன. இவற்றில் பலவும் ஒரு நொடியில் உங்களைக் கொல்லும் அளவுக்கு கொடிய விஷம் கொண்ட விலங்குகளாக உள்ளன. அந்த வகையில், ஸ்டோன்ஃபிஷ் எனப்படும் கல்மீன் குறித்து கேள்விப்பட்டதுண்டா..? இந்த விஷ மீன்கள், வெப்பமண்டல பசிபிக் கடல் பகுதிகள் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த கல்மீன் […]

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும். பிறகு, மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து […]

இந்த உலகில் சில எளிமையான விஷயங்கள் சில நேரங்களில் மிகவும் விலை உயர்ந்தவை. அவற்றின் மதிப்பை நம்புவது கடினம். இதற்குக் காரணம் இந்த விஷயங்கள் அரிதானவை. பொதுவாக, சந்தன மரம் தான் மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், உலகில் அதை விட பல மடங்கு அதிக விலை கொண்ட மரம் இருப்பதை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இந்த மரத்தின் ஒரு கிலோ விலை கூட நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த […]

மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவிகள் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி அடுத்த வான்லெஸ்வாடி உயர்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு மற்றும் 7ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு சுயஉதவிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட மாணவ, மாணவிகளில் 36 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

பகுதி நேர வேலை மோசடியில் சிக்கி பெண் ஒருவர் சுமார் ரூ.5.3 லட்சத்தை இழந்துள்ளார். மும்பையை சேர்ந்த 39 வயதான டாப்னே பெர்னாண்டஸ் என்ற பெண், சமீபத்தில் வேலை தேடும் இணையதளங்களில் தனது பயோ-டேட்டாவை வெளியிட்டு, வீட்டில் இருந்து வேலை வாய்ப்புகளைத் தேடுவதாக குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஒரு ஆட்சேர்ப்பு போர்ட்டலில் இருப்பதாகக் கூறும் நபரிடமிருந்து அவருக்கு வாட்ஸ்அப் செய்தி வந்தது. அந்த நபர், யூடியூப்பில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களின் பார்வைகளையும், […]

காதல் விவகாரத்தில் மருத்துவ மாணவியை ஆணவக் கொலை செய்து உடலை எரித்த தந்தை, அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டம் பிம்ப்ரி மகிபால் கிராமத்தில் வசிப்பவர் சுபாங்கி ஜோக்தாந்த் (22). இவருக்கு சமீபத்தில் இவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், சுபாங்கி வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையிடமும் கூறியிருக்கிறார். இதனால், சுபாங்கிக்கு […]

பான் அட்டை என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.. வங்கிக் கணக்குகளை தொடங்குதல், அவற்றில் பணத்தை டெபாசிட் செய்தல், டிமேட் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற பல்வேறு நிதி தொடர்பான பணிகளுக்கு பான் எண் (PAN) அவசியமாக உள்ளது.. இந்த சூழலில் பான் என்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டது.. இதற்கான காலக்கெடு வருமான வரித்துறையால் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டு, மார்ச் 31, 2022 வரை கடைசி தேதியாக […]

விபூதி, குங்குமம் போன்றவற்றை சாமிக்கு படைத்து விட்டு ஏன் நெற்றியில் வைக்கிறோம் என்று தெரியுமா? சம்பிரதாயம் என்ற பெயரில் நமது முன்னோர்கள் இந்த செயலில் மறைத்து வைத்துள்ள அறிவியலை பற்றி இந்த தொகுப்பில் காணலாம். என்னதான் ஆடை, அணிகலன்களை கொண்டு பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொண்டாலும் ஒரு சின்ன நெற்றிப்போட்டு இல்லையென்றால் அந்த அலங்காரம் முழுமைப் பெறாது. எதற்காக பெண்கள் நெற்றியின் மத்தியில் பொட்டு வைக்கிறார்கள் அழகுக்காக மட்டும் […]

ஏரோ இந்தியா கண்காட்சியைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20 வரை அசைவ உணவுகளுக்கு தடை விதித்து பெங்களூரு நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏரோ இந்தியா 2023, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விமான கண்காட்சி ஆகும். இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 13-17 வரை இந்த கண்காட்சில் நடைபெற உள்ளது. 1996 முதல் பெங்களூருவின் யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் நடத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் இந்த கண்காட்சியை […]

ஆட்டு புழுக்கைகள் விளைநிலங்களில் உரங்களாக பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், அந்த ஆட்டுப் புழுக்கைகளில் இருந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். ஆம், ஒரு நாட்டில் ஆட்டு புழுக்கைகளின் மதிப்பு மிக அதிகம். இதுகுறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில், ஒரு குறிப்பிட்ட மரத்தில் ஏறும் ஆடுகள், அதில் உள்ள பழங்களை ஆர்முடன் சாப்பிடுகின்றன. ஆடுகளின் உரிமையாளர்களும் அந்த மரங்களில் ஆடுகள் ஏறுவதை தடுக்க மாட்டார்கள். […]