fbpx

துணிவு படம் பார்க்க தியேட்டருக்குள் அனுமதிக்காததால் அஜித் ரசிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியானது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. பொங்கல் பண்டிகை முடிந்த […]

’லவ் டுடே’ திரைப்பட பாணியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் செல்போனை கொடுத்த இளைஞர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ள வேலூர் மாதா கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (27). இவர் ஆம்புலன்ஸ் டிரைவாக வேலை பார்த்து வரும் நிலையில், இவருக்கும் அவரது உறவுக்கார பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதையடுத்து, இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அப்போது, லவ் டுடே […]

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் வருடம் பிரம்மாண்டமான முறையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் அனைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த வீட்டில் பிரபலங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த நிலையில், 2017 ஆம் வருடம் ஜூன் மாதம் பிறமாண்டமான […]

”விமானத்தில் அவசரக் கதவை திறந்த விவகாரத்தில் அண்ணாமலை பச்சையாகப் பொய் பேசுகிறார்” என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். புதிய மின்சார திருத்தச் சட்டத்தின் காரணமாக மாதம் ஒருமுறை மின்கட்டனம் உயர்த்தப்படும் என செய்திகள் வெளிவந்துள்ளது. இது முற்றிலும் தவறானது. மத்திய அரசின் மின்சார சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் […]

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி என்ற தொடர் பெண்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு தொடராக இருந்து வருகிறது. ஆகவே இந்த தொடருக்கு தாய்மார்களிடையே மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. அதோடு இந்த தொடரால் விஜய் தொலைக்காட்சிக்கு டிஆர்பி ரேட்டிங் எங்கேயோ சென்று நிற்கிறது. இந்த தொடரின் கதைக்களம் மிகவும் படுஜோராக சென்று கொண்டிருக்கிறது அதாவது கதைக்களம் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது. தற்சமயம் கோபி […]

வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் பெற்றோர்கள் அனைத்து விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.பெற்றோர்கள் எப்போதும் தங்களுடைய குழந்தைகளிடம் நண்பர்களாகவும் பழக வேண்டும், அதே நேரம் அவர்களின் நடவடிக்கைகளிலும் கண்காணிப்பாக இருக்க வேண்டும். அதோடு பெற்றோர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் குழந்தைகள் உன்னிப்பாக கவனித்து வருவார்கள் அதேபோல பெற்றோர்கள் இடையே ஏற்படும் சிறு,சிறு தகராறு கூட குழந்தைகளின் மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னை குன்றத்துரை அடுத்துள்ள மணிகண்டன் […]

இந்த சமூகத்தில் பெண்கள் என்றால் அனைவரும் கிள்ளு கிரையாக நினைத்து விடுகிறார்கள். பெண்கள் என்றாலே ஆண்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும், ஆண்களுக்கு சேவை செய்வதற்கும் தான் என்று இன்றும் பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமூகத்தில் பெண்களை பற்றி ஆராய்ந்து பார்த்தால், ஆண்களை விட பல துறைகளில் பெண்கள் கோலோச்சி இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் ராஜபாக்கர் பகுதியைச் சேர்ந்த ரோஷன் என்ற நபருக்கு […]

சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது திருப்பி சிறுநீரை அடிக்கும் சுவர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. லண்டனில் சுவர்களில் சிறுநீர் கழித்தால், கழிப்பவர் மீதே சிறுநீர் திருப்பி அடிக்கும் வகையிலான நவீன பெயிண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் அளித்த புகாரின் பேரில் இந்தப் பெயிண்ட், முக்கியமான 10 இடங்களில் உள்ள சுவர்களில் அடிக்கப்பட்டுள்ளது. கவுன்சில் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த பெயிண்ட் முற்றிலும் ஒட்டவிடாமல் பல அடுக்குகளாகப் […]

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் பகுதி அருகே ரயில்வே தண்டவாளத்தில் 3 வயது பெண் குழந்தையின் சடலம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணையில், உயிரிழந்த குழந்தையின் தாயார் சுனிதா தான் இந்த கொடூர கொலையை அரங்கேற்றியிருக்கிறார். சுனிதாவுக்கு திருமணமாகி 5 குழந்தைகள் இருந்த நிலையில், அவருக்கும் சன்னி மால்டா என்ற நபருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுனிதா […]

தமிழகத்தில் பல சமயங்களில் முன் விரோதத்தால் கொலை, தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தந்தையை கொலை செய்த நபரை கொலை செய்த மகன், மகனை கொலை செய்த நபரை வெட்டிக் கொன்ற தந்தை உள்ளிட்ட பல்வேறு செய்திகள் நாள்தோறும் செய்தித்தாள்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றனர். நிலைமை இப்படி இருக்க, ஒரு புறம் அரசியல்வாதிகளோ தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது என்று தெரிவித்து வருகிறார்கள். ஆனால் மக்களோ, நிம்மதியின்றி எந்த […]