fbpx

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.42,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் […]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் ஆவா. இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் […]

ராஜஸ்தான் மாநில பகுதியில் உள்ள ஸ்ரீ கங்கா மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தாய் சுனிதா(Sunita) தனது மகளான கரண் என்ற சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் காதலர் சன்னியின் உதவியுடன் ஒரு பெட்ஷீட்டில் சிறுமியின் உடலை போர்த்தி உருட்டி ஸ்ரீ கங்காநகர் ரயில் நிலையத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார். காலை 6:10 மணிக்கு புறப்பட்ட ரயிலில் ஏறிய இருவரும் , ஃபதுஹி ரயில் நிலையத்திற்கு முன் […]

மலேசியா நாட்டில் சுங்கை பூலோவில் வடக்கு மற்றும் தெற்கு விரைவுச் சாலைக்கு அருகில் வழிப்போக்கர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் வகையில் கிடக்கும் சூட்கேஸ் ஒன்றை பார்த்துள்ளார். அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் உறுப்புகள் இருந்தது அந்த வழிப்போக்கருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துண்டிக்கப்பட்ட நபர் யார் என்ற தகவல்கள் தெரியாத நிலையில், சம்பவ இடத்திலிருந்து காலை 11.45 மணி அளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாக வாரிசு மற்றும் துணிவு படங்களைப் பற்றிய பேச்சு தான் அதிகளவில் இருந்துள்ளது. இந்த இரு திரைப்படங்களும் வெளியான பிறகும், அதை பற்றிய பேச்சுக்கள் குறைந்தபாடில்லை. தற்போது வசூலில் யார் நம்பர் 1 என்கிற போட்டியும் ஒருபக்கம் நிலவி வருகிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய்யும், அஜித்தும் தங்களது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கி விட்டனர். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி […]

சிஆர்பிஎஃப் வீரர்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையாக சிஆர்பிஎஃப் (The Central Reserve Police Force – CRPF ) விளங்குகிறது.. இதில் சுமார் 3.25 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.. சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், போராட்டங்களை தணிப்பதற்கும் காவல்துறை நடவடிக்கைகளில் மாநில/யூனியன் பிரதேசங்களுக்கு உதவுவதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. இதில் அசீம், விக்ரமன், அமுதவாணன், மைனா, ஷிவின் ஆகிய 5 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த முறை பிக்பாஸ் போட்டியாளரான விக்ரமனுக்கு அரசியல் தலைவரே வாக்கு கேட்டு பதிவிட்டது பெரும் சர்ச்சையை […]

புதுச்சேரியின் நகரப்பகுதிகளில் ட்ரோன் பறப்பதற்கு தடைவிதித்து புதுச்சேரி காவல் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் கடற்கரை சாலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளானதலைமைச் செயலகம் மற்றும் பிரெஞ்சு துணை தூதரகம் அமைந்துள்ளது. நேற்று பிரெஞ்சு துணை தூதரகத்தின் மேல் 2 ட்ரோன்கள் பறந்தபடி படம்பிடித்துள்ளது. இதனைக்கண்ட தூதரக பாதுகாவலர்கள் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு துணைத்தூதரகம் மேல் ட்ரோனை பறக்க விட்டவர்கள் யார் என்பது குறித்து […]

தென்காசி மாவட்ட பகுதியில் உள்ள சங்கரன்கோவிலின் அருகே இருக்கும் வாசுதேவநல்லூரில் வசித்து வந்தவர்கள் ஐயப்பன் மற்றும் செல்லதுரை என்பவர்கள். இருவருக்கும் இடையே நில பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் நில பிரச்சனை தொடர்பாக பெரும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் மாறி மாறி பலமாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்லதுரை ஐயப்பனை அரிவாளால் […]

மத்தியப் பிரதேச மாநில பகுதியில் உள்ள அமினோரில் வசித்து வரும் பெண் ஒருவர், ஆண் நண்பர் ஒருவரை காதலித்துள்ளார். இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை. அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு அதேசமயத்தில், மற்றொரு ஆண் நண்பரை, இந்தப் பெண் காதலித்ததாகக் கூறப்படுகிறது.  இதனைப் பற்றி, முதல் காதலருக்கு தெரிய வந்ததையடுத்து, அவர் தற்போதைய காதலரைச் சந்தித்து அனைத்தையும் விளக்கியிருக்கிறார். இதனால், கோபமடைந்த இருவருமே, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு நண்பர்கள் சிலருடன் […]