fbpx

தற்போது இருக்கும்  துரித வாழ்க்கை முறையின் காரணமாக மக்கள் இளம் வயதிலேயே முதுமையை எட்டி விடுகின்றனர். 30 வயதிலேயே தோல் சுருக்கம், இளநரை, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி என முதுமையில் ஏற்படக்கூடிய எல்லா விஷயங்களும் நடுத்தர வயதிலேயே மக்களுக்கு வந்து விடுகிறது. இவற்றில் இருந்து எவ்வாறு நம்மை காத்து 50 வயதிலும்  இளமையாக தோற்றமளிக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம். நமது சருமத்தை பாதுகாத்து பொலிவுடன் வைத்திருப்பதன் மூலம் […]

ஹாங்காங் பகுதியில் 61 வயது கசாப்பு கடைக்காரர் சம்பவ தினத்தில் கறிக்காக பன்றியை கொல்ல தயாரானார். அப்போது முன்னதாகவே பன்றியே தூரத்திலிருந்து அந்த கசாப்பு கடைக்காரர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பன்றி மயங்கி விழுந்ததை கண்ட அவர் பன்றிக்கு அருகில் அரிவாளுடன் சென்றுள்ளார். அப்போது, திடீரென சுயநினைவு வந்த பன்றி அவரை கீழே தள்ளி ஆத்திரமாக தாக்க ஆரம்பித்துள்ளது. இதில் அந்த 61 வயது நபர் கையில் அரிவாளுடன் சுயநினைவு இல்லாமல் […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்ற பால்கர் மாவட்டத்தில் பந்தன்பாடா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ஜனவரி 20-ல் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்த பிணத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடற்குறு ஆய்வில் அந்த நபர் கழுத்தை நெரித்து மற்றும் தலையில் தாக்கி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தில் யுவராஜ் என்ற 23 வயது இளைஞரின் தந்தை ஐந்தாண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். அதன் பின் தாய் ரத்னா தனியாக சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். கணவர் இறந்த பின்னர் உறவினர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. அத்துடன் நல்ல கெட்ட காரியங்களுக்கு கூட ரத்னாவை அழைக்காமல் உதாசீனப்படுத்தி வந்துள்ளனர். கணவன் இல்லாத காரணத்தால் அவர் பல விழாக்களில் ஒதுக்கி வைக்கப்பட்டு வந்துள்ளார். […]

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பிற்கு மொத்தம் மூன்று மனைவிகள். இதில் அவரது முதல் மனைவியின் பெயர் இவானா மேரி கடந்த 1977இல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவானா மேரி ஒரு மாடலாக இருந்து ட்ரம்பை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். பின், இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின் டொனால்ட் டிரம்ப் 1993-இல் இரண்டாவது திருமணம் […]

இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நியூ மார்க்கெட் ரோட்டில் மெக்டனால்டு துரித உணவகம் ஒன்று இருந்துள்ளது. அதில் ஷாபூர் மெப்தா என்ற அந்த நபர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சகோதரனை சந்தித்து நிறைய உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு அங்கிருந்து பில் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு காரை 90 நிமிடங்களுக்கு மேல் நிறுத்திய காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது அந்த அபராத தொகை 10,000 ரூபாய். […]

தனக்கு சம்பளம் வராத ஓட்டலை பழிவாங்க ஒரு இங்கிலாந்து நபர் கரப்பான் பூச்சியை கிச்சனில் விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள லிண்டன் நகரம் பகுதியில் ராயல் வில்லியம் என்ற ஓட்டல் இயங்கி வருகின்றது இதில் டோனி வில்லியம்ஸ் என்ற நபர் சமையல் நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். அந்த விடுதியின் உரிமையாளர் டோனிக்கு சரிவர சம்பளத்தை கொடுக்கவில்லை இதன் காரணமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து டோனி […]

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசீம் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார். இவரது தேர்வுக்கு பல எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பி வருகின்றன. ஆனாலும், போட்டியில் ஜெயித்ததற்காக தனக்கு கிடைத்த 50 லட்சத்தில் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது வாக்களித்தபடியே 25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு கொடுக்க அவர் முன் வந்துள்ளார். கடந்த 2018 சையத் சோயா என்ற பெண்ணை அசீம் காதலித்து […]

கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் என்பது கடந்த 1998ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு குறுகியகால கடன் வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இதற்கிடையே, கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, விவசாயிகள் உரிமையாளர்-பயிரிடுபவர், பங்குதாரர், குத்தகை விவசாயி (அ) சுய உதவிக்குழு (அ) கூட்டுப்பொறுப்பு குழுவின் உறுப்பினர் ஆகிய சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். KCC திட்டத்துக்கான தகுதி அளவுகோல்களில் […]

கள்ளக்காதலை கைவிட மறுத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், புவனேஷ்வரிக்கும் அண்ணாநகர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவருக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி […]