இ-ஸ்கூட்டர்கள் தான் இப்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால், மக்கள் மின்சார வாகனங்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு பல நிறுவனங்கள் ஒரே நேரத்தில் விதைத்து இருந்தாலும், மக்களிடத்தில் அதிகம் கொண்டு சென்றது ஓலா தான். அதனைத் தொடர்ந்து ஏதர் நிறுவனமும் பிரலமடைந்தது. இந்த சூழலில், மின்சார ஸ்கூட்டர்கள் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு, எந்த ஸ்கூட்டர் சிறந்தது. வங்கி கடன்கள் எவ்வளவு கிடைக்கும் […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் தமிழக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி உட்பட முன்னாள் அதிகாரிகள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ உள்ளிட்டவைகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதால் தமிழகம் பரபரப்பாகவே காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் மறுபடியும் லஞ்ச ஒழிப்புத்துறை […]
டாக்டர், என்ஜினியர்கள் மட்டுமல்ல அனைத்துப் பணிகளையும் பெண்களால் செய்ய முடியும் என கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை பாராட்டிப் பேசியுள்ளார் திமுக எம்பி கனிமொழி. கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநரான 23 வயது ஷர்மிளா, பயணிகள் பேருந்தை திறம்பட ஒட்டி அசத்தி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவரை பற்றியச் செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் […]
ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய பைக்குகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அதில், சில பைக்குகள் விற்பனையில் பெரும் வெற்றியை பெறுகிறது. மற்றவை கொஞ்சம் சந்தையை தாக்குப்பிடித்து நிற்கிறது. ஒரு சிலதோ இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட 7 பைக்குகள் குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த பைக்குகள் வித்தியாசமான விளம்பர யுக்தியைக் கொண்டு களமிறக்கப்பட்டாலும், சில நாட்களிலேயே இருந்த […]
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்த பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து அவருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றியுள்ளார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் இன்று உரையாற்றுவது […]
அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்னரே 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. வழக்கமாக வேலூர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் வெயில் பதிவாகும், ஆனால், இந்த முறை மதுரை, ஈரோடு, சென்னை என பரவலாக வெயில் 100 டிகிரியை கடந்து வீசியது. இதற்கிடையே, அக்னி நட்சத்திரம் […]
பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தின் கீழ் சென்னையில் கடலோர மீன்பிடி கிராமங்களில் காலியாக இருக்கின்ற சாகரமித்ரா பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.சென்னை கடலோர கிராமங்களில் வாழும் இளைஞர்கள் மட்டும் தான் இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில், ஒரு வருடத்திற்கு பணியாற்ற அழைக்கப்படுவார்கள். மீன் வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் போன்ற பாடப்பிரிவுகளின் கீழ் இளங்கலை […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி துர்கா தேவி (42). இவர்களுக்கு தினேஷ் (20) என்ற மகன் இருக்கிறார். துர்காதேவி கடந்த 18ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து மகளிர் சுய உதவி குழு கடன் தொகையை கட்ட சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை தேத்தாகுடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள புஷ்பவனம் கடற்கரையில் தலையில் […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ஷோவாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி 4. சமையல் மற்றும் காமெடி கலாட்டா என நிகழ்ச்சி கலகலப்பாக இருக்க ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் உள்ளது. ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் யார் வெற்றியாளராக இருப்பார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துக் […]
போலி சாமியார்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நானே கடவுள் என்று கூறி மகாவிஷ்ணு போல வேஷம் போட்டு பாம்பு படுக்கையில் படுத்துக்கொண்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேதரர் மாதிரி ஏமாற்றி கால் அமுக்கி விடச்சொல்லி அட்டகாசம் செய்து மக்களை ஏமாற்றிய போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். போலி சாமியார்கள் நாடு முழுவதும் பரவி கிடக்கின்றனர். எத்தனையோ சாமியார்கள் சித்து வேலை செய்து மக்களை ஏமாற்றி பண மோசடி […]