பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த மறைந்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் தன்னை செவுட்டுலயே மாரி செல்வராஜ் அடித்தார் என பேசிய பழைய வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வந்த நிலையில், லேட்டஸ்ட்டாக மாமன்னன் படத்தின் ஷூட்டிங்கிலேயும் மாரி செல்வராஜ் எல்லாரையும் அடிப்பார் என உதயநிதி ஸ்டாலினே ஓபனாக பேசியிருக்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜ், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் முன்னிலையிலேயே தேவர்மகன் படம் தந்த வலியின் எதிர்வினை […]

திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி பருவத்தில் இருக்கும் ஒருவரை காதலித்து வருவதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் இன்னும் சில ஆண்டுகளில் திருமணம் நடைபெற போவதாகவும் ஏற்கனவே தகவல் கசிந்தது. ஆனால், இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை வெளிவரவில்லை. கீர்த்தி சுரேஷின் […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. 27 வயதான இவர், தன்னுடைய கல்லூரித் தோழியான 25 வயதுடைய பிரீத்தி சாகரைக் காதலித்து வந்துள்ளார். அதாவது, இவர்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள். இந்நிலையில், பிரீத்திக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. ஆனால், பூனம் குமாரி நினைவு காரணமாக திருமண ஏற்பாடுகளைத் தட்டிக் கழித்து வந்துள்ளார் பிரீத்தி. ஒருகட்டத்தில் பூனம் குமாரி மற்றும் பிரீத்தி சாகர் இருவருக்கும் இடையே […]

கூட்டாளியை கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (37). இவர் மீது வழிப்பறி, கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக செயல்பட்டு வந்தார். செந்தில்குமார் தன்னை மீறி வளர நினைப்பதுடன், தனக்கு துரோகம் செய்வதாக வரிச்சியூர் செல்வம் நினைத்துள்ளார். […]

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், பொதுமக்களின் நன்மைக்காக, அடுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் விதிமுறைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்… இந்தியாவிலேயே செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் அதிக அளவிலான கணக்குகள் துவங்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தற்போது 2-ஆம் இடத்தை பிடித்திருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கென்று பிரத்யேகமாகப் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக தொடங்கப்பட்ட “சுகன்யா […]

எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை குறையப்போவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதற்கு காரணம், கடந்த முறை வர்த்தக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது. எனவே, எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், எல்பிஜி எரிவாயு விலையில் தொடர்ந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது. எனவே, எண்ணெய் நிறுவனம், இது தொடர்பாக விலை உயர்வு குறித்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. முதலில் எண்ணெய் […]

‘மாஸ்டர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதியன்று திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இப்படம் தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூலை குவிக்கும் படமாக அமையும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இந்த ஆக்ஷன் […]

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்த முயற்சி செய்த மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன், அம்பத்தூர் அயப்பாக்கத்தில் இருக்கின்ற தங்களுடைய அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் நேற்று கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இது தொடர்பாக விசாரணை […]

பொறியியல் சேர்க்கைக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2021-22 ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி அந்த பகுதியில் இருக்கின்ற ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் திடீரென்று காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர்கள் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் வழங்க முடிவு செய்தனர். இந்த நிலையில் தான் அந்த மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு […]