fbpx

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் துளசி நகர் என்ற பகுதியில் வசித்து வருகின்றார் முருகேசன். இவருக்கு பொறியியல் பட்டதாரியான ஒரு மகளும், 12 ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில், முருகேசன் தன்னுடைய மகளுக்கு ஓசூரைச் சார்ந்த திலக் என்ற நபருடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தார். ஆனால் முருகேசனின் சொந்தக்காரரான கெலமங்கலம் பகுதியைச் சார்ந்த திருமூர்த்தி என்ற நபர் நிச்சயதார்த்தம் நடைபெற்ற பெண்ணை ஒருதலையாக […]

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குச் சென்று படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 1 ரூபாயில் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கிராமப்புற மாணவர்களுக்கான 1 ரூபாய் சிறப்பு பேருந்து, 2 ஆண்டுகளுக்கு பின்னர் […]

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண் தனது காதலனால் துண்டு துண்டுகளாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதேபோன்று மற்றொரு சம்பவம் பீகாரில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் யாதவ். அவரது மனைவி நீலம்தேவி (40). இவர்கள் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஷகில் அகமது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தனர். ஒரு […]

தமிழகத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் 9ஆம் தேதி அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நெல்லை, […]

தன்னை தவறாக தொட்ட நபரை அடித்ததாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். மலையாளத்தில் 2017ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி, ‘மாயாநதி’ படம் மூலம் மலையாளம் தாண்டி, பிற மொழி சினிமா ரசிகர்களையும் ஈர்த்தார். தமிழில் நடிகர் தனுஷூடன் ‘ஜெகமே தந்திரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா லெஷ்மி, புத்தம்புது காலை, கார்கி, கேப்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் அவருக்கு […]

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என சீனாவின் வூகானில் உள்ள ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பொது முடக்கத்தை அறிவித்து நோய்பரவலை கட்டுப்படுத்தியது. இதனிடையே இந்த கொரோனா வைரஸ் […]

பழம்பெரும் மலையாள நடிகர் கொச்சு பிரேமன் காலமானார். அவருக்கு வயது 68. நாடக கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கொச்சு பிரேமன், மஞ்சு வாரியர் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த டில்லிவாலா ராஜகுமாரன் (1996) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். சுமார் 250 படங்களில் நடித்துள்ள கொச்சு பிரேமனின் நகைச்சுவைகள் பல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குரு (1997), தென்காசிப்பட்டணம் (2000), பாப்பி அப்பாச்சா (2010) […]

தனக்கு ஆண்டுக்கு 1.03 கோடி ரூபாய் சம்பளம் (இந்திய மதிப்பில்) தரும் தனது நிறுவனம் தன்னிடம் அதற்கான வேலையைப் பெறுவதில்லை என்று குற்றஞ்சாட்டி அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆரோக்கியமான பணிச் சூழல் ஒரு நபரின் மனநலத்திற்கு மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. ஆனால், தன் பணியே தனக்கு பெரிய அழுத்தமாக ஆகியிருப்பதாகக் கூறியுள்ளார் டெட்மார் மில்ஸ். இவர், ஐரிஷ் ரெயில் என்ற நிறுவனத்தில் நிதி […]

வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ள நிலையில், இந்த பாடலும் தற்போது காப்பி கேட் சர்ச்சையில் சிக்கி உள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே, இப்படத்தின் பிரமோஷன் பணிகள் படுதூளாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே வாரிசு படத்தின் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல் 75 மில்லியன் ரசிகர்களால் […]

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்‌ஷன் லிஸ்ட்டில் சிக்கியது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதில், போட்டியாளர்கள் தாங்கள் வெளியேற்ற நினைப்பவரை நேரடியாக நாமினேட் செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த இரண்டு வார இறுதியில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்ஸி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த வாரம் வழக்கம் போல் கன்பெஷன் ரூமில் தான் நாமினேஷன் நடைபெற்றது. […]