கமல்ஹாசனின் இந்தியன் -2 படத்தில் நவரச நாயகன் நடிகர் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் தந்தை – மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசுத் துறையில் அதிகாரிகள் செய்யும் ஊழலை களையும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க, […]

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியில் குடியிருப்பவர் ராமசாமி. இவரது மகன் தங்கராஜா(41). இவர் டி.வி மெக்கானிக்காக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் உதயகுமார் (37). இவர்கள் இருவரும் இன்று ஊரின் அருகே நின்று பேசிக்‍கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் அவர் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜாவை வெட்டியுள்ளார். இதனால் தங்கராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த அங்கிருந்த கிராம மக்கள், உதயகுமாரை […]

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் ஜெயிலர் படத்தை இயக்குகிறார். இதற்கான ப்ரி புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் கன்னட நட்சத்திரம் சிவக்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் […]

சென்னை, ஆலந்தூர் மெட்ரோ அருகே மேம்பாலத்தில் உள்ள சாலை வழிகாட்டி பலகை பெயர்ந்து விழுந்ததால் ‌பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பெயர் பலகை விழுந்துள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த இரண்டு பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]

இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட SSLV – D1 ராக்கெட்டின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த செயற்கைக்கோள்களால் இனி எந்த பயனும் இல்லை என அறிவித்துள்ளது. இந்தியாவின் எஸ்.எஸ்.எல்.வி. (SSLV) ரக முதல் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை போல் பெரிய ரகமாக இல்லாமல் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த SSLV ரக ராக்கெட்டை […]

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான பதவி காலம் நிறைவுற்றதை தொடர்ந்து, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில், புதிய தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த 1ஆம் தேதி முதல் நாளை (ஆகஸ்ட் 8) வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவராக, ஏற்கனவே பதவி வகித்த ரஷ்யாவைச் […]

சென்னை திருவொற்றியூர் பூங்காவனபுரம் 1வது தெருவில் குடியிருப்பவர் மணிமாறன்(35). இவர் தேனாம்பேட்டையில் இருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வேலை செய்து வருகிறார். வாரத்திற்கு ஒரு நாள் வீட்டிற்கு வந்து செல்வார் என்று தெரிகிறது. இவரது மனைவி மைதிலி (34) இவர் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மூன்றாம் தேதி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் இருக்கும் […]

கத்திப்பாரா மேம்பாலம் அருகே வழிகாட்டிப் பலகை விழுந்து இருவர் காயமடைந்த நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்தார். சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே சாலையில் பயணிப்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் மிகப்பெரிய வழிகாட்டிப் பலகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த வழிகாட்டிப்பலகை இரு புறமுமிருந்த கம்பங்களோடு திடீரென பெயர்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை […]

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் சுபாஷ் நகரில் வசித்து வருபவர் சித்தார்த் சிம்னி (45). இவரது மனைவி ரஞ்சனா (42). இவர்களுக்கு 16 மற்றும் ஐந்து வயதில் இரு மகள்கள் இருக்கின்றனர். சித்தார்த் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்நிலையில் சித்தார்த் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் கடந்த மாதம் தஹல்கட் பகுதியில் இருக்கும் தர்காவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று வந்த பிறகு ஐந்து வயதான அவரது இரண்டாவது […]

இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக பிரணவ் வெங்கடேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் நாட்டின் 75-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். 16 வயதான பிரணவ் வெங்கடேஷ், ஏற்கனவே பல்வேறு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அந்த வகையில், கடந்த 2014ஆம் ஆண்டு தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் ஆனார். பின்னர் 2015இல் 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேசிய […]