fbpx

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு ஏற்பட்டதால் திடீரென புகை சூழ்ந்தது இதனால் ஐதராபாத்தில் தயைிறக்கப்பட்டது. கோவாவில் இருந்து 86 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் திடீரென புகை மூட்டம் சூழ்ந்தது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் புகை மண்டலமானது. இதையடுத்து விமானத்தின் காக்பிட் இதை கண்டறிந்து சமிக்ஞை அனுப்பியது எனவே ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. எனினும் பயணிகள் பீதியடைந்தனர். அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் […]

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற அஜய்கிருஷ்ணா குட் நியூஸ்-ஐ இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் அஜய் கிருஷ்ணா மயக்கும் குரலில் ரசிகர்களை கவர்ந்தார். உதித் கிருஷ்ணாவின் குரல்போல இவரது குரல்வளம் இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். சில மாதங்களுக்கு முன்பு ஜெசி என்பவரை திருமணம் செய்து கொண்ட அஜய் கிருஷ்ணா தற்போது அப்பாவாகிவிட்டார். இந்த செய்தியை தனது ஆசை மனைவியுடன் இருக்கும் ஜோடியான புகைப்படத்தை […]

நாம் எதிர்பார்த்திருந்ததை விட மிக விரைவில்சோனி ப்ரீமியம் எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர உள்ளது. சோனி அறிமுகப்படுத்தியுள்ள ப்ரீமியம் எலக்ட்ரிக் காருக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சோனி குழு நிறுவனம் மற்றும் ஹோண்டா மோட்டார் நிறுவனம் இணைந்து எலக்ட்ரிக் வாகனத்தை தயாரித்து வருகின்றனர். முதலில் அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளுக்கு தங்களின் மாதிரியை விற்பனை செய்ய உள்ளது. இது 2026ம் ஆண்டுகளில் இருந்து மக்கள் வாங்கும் வகையில் தயாரித்து வருகின்றது. […]

உக்ரைன் நேட்டோவில் இணைவது மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 18 சதவீத உக்ரைனின் பகுதிகளை இணைத்துக்கொள்வதாக அறிவித்திருந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு நேட்டோவில் உக்ரைன் சேர்ந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பை அறிவித்திருந்தது. உக்ரைன் அமெரிக்காவின் நேட்டோபடையில் இணைவது உலகப்போர் 3-க்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது. ரஷ்யன் பாதுகாப்பு அதிகாரி கூறுகையில் ’’ரஷ்ய அதிபர் […]

ராணுவத்தில் பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட சில துறைகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ராணுவத்தில் நீண்ட தொலைவில் உள்ள பணிகள் , ராணுவத்தில் உள்ள பணிகள் போன்றவற்றின் தனித்துவ செயல்பாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் 3 வித வாகனங்கள் ராணுவத்தில் ஈடுபடுத்தப்படும். மோட்டார் சைக்கில் , இலகுரக வாகனங்கள் , பேருந்துகள் வாங்க உள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பிரிவுகளில் […]

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயில் முன் தள்ளி கொன்ற வாலிபர் சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (23). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. கல்லூரி மாணவியான சத்தியாவை சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் சதீஷும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரயில்நிலையத்திற்கு வந்த ரயிலின் முன் திடீரென […]

ஜம்முகாஷ்மீரில் பயங்கர வாதிகளுடன் தாக்குதலில் ஈடுபட்ட நாய் என்கவுன்டரில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் திங்கள் கிழமை பயங்கரவாதிகளுடன் ராணுவ நாயான ஜும் தாக்குதலில் ஈடுபட்டது. தாக்குதலின் போது இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு பாதுகாப்பு படையினர் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தனர். காயம் அடைந்த ஜூம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை […]

ஆந்திராவில் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வகின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஏரி , குளம் , குட்டை என அனைத்தும் நிரம்பி வழிகின்றது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் போர்பந்தா பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சைக்கிளுடன் […]

பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் அமித்ஷா , மோடி உள்பட பலரும் இந்தியை கற்க வற்புறுத்தி வரும் நிலையில் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தனி வழியில் செல்கின்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமெரிக்க பயணத்தை நிறைவு செய்த பின்னர் தமிழகம் திரும்பினார். வழக்கம் போல கமலாலயம் சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில் , ’’ இந்தி திணிப்பு என்பதை காங்கிரஸ் திணித்தபோது திமுக 10 ஆண்டுகள் […]

பப்ஜி, ஃப்ரிபயர் போன்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் இளம் தலைமுறையினர் மற்றும் குழந்தைகளை மீட்பது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. VPN செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட் கிளை பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘ ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒன்றில் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்தது தெரியவந்தது. 2020ஆம் […]