திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி வள்ளியம்மாள் (55). இவர்களுக்கு ராசாத்தி (33) என்ற மகள் இருந்தார். இவர், தனது தாய், கணவர் லட்சுமணன் (38), 2 குழந்தைகள் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கள்ளிப்பட்டி அருகே தனியார் இரும்புத் தொழிற்சாலையில், லட்சுமணன் கூலி வேலை செய்து வரும் நிலையில், அவரது மனைவி ராசாத்தி 100 நாள் வேலை […]
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது 16 வயது மகளை, பெற்ற தந்தையே சீரழித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர்ந்து மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார். சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், காரணம் தெரியாமல் தொடர்ந்து வயிற்று வலி என்பதால், மாணவியின் தாய் அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்து பார்த்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் […]
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் காவிரி விரைவு ரயில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ஆம்பூர் அருகே வந்து கொண்டிருந்தது ஆம்பூரை அடுத்துள்ள வீரர் கோவில் அருகே வந்தபோது பாறாங்கல் மீது மோதியது போல ஒரு பயங்கர சட்டம் கேட்டது. உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு எழுந்து கூச்சலிட்டனர். ரயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலின் […]
தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு தங்கம், போதை பொருட்கள், பீடி இலைகள், கடல் அட்டை போன்றவற்றை நடத்தும் சம்பவங்கள் அவ்வபோது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் அந்த நாட்டில் சென்ற வருடம் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக, மருத்துவ பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆகவே தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பொருட்களின் பட்டியலில் மருந்து மாத்திரைகளும் தற்போது இடம் பிடித்திருப்பதாக தெரிகிறது. சென்ற […]
டெலிகிராம் செயலியின் மூலமாக ஒரு நபரிடம் மோசடி கும்பலொன்று 25 லட்சம் ரூபாய் வரையில் மோசடி செய்திருக்கிறது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த சுபத்ரா கோஷ் என்ற நபர் தான் அந்த கும்பலிடம் பணத்தை இழந்து உள்ளார். இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் டெலி கிராம் செயலியின் மூலமாக இணையதளத்தின் மூலமாக வேலை வாங்கி தருகிறோம் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை பார்த்த அந்த நபர் அதனை நம்பி […]
நந்தனம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால், இன்று வரை பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது ‘விளையாத் புத்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்பு கேரள […]
விஜய் டிவியில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 9-ஆவது சீசன் நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பங்கேற்றார். இந்தப் போட்டி நிகழ்ச்சியில் முதலாம் இடத்தை அருணா பெற்றுக் கொண்டார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் ரூ.10 லட்சம் பணமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுவாகவே சூப்பர் சிங்கர் ரிசல்ட் விமர்சனத்திற்கு உள்ளாகி […]
கர்நாடக மாநிலம் சிக்க பல்லாப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற பட்ல பள்ளியைச் சேர்ந்தவர் விஜய் (35) துணி வியாபாரியான இவருக்கு மாலா (28) என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றது. விஜய் சிந்தாமணி என்ற பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் அவருக்கும் மாதேஷ் (32) என்ற மற்றொரு துணி வியாபாரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாண்டியாம்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த மாதேஷும் சிந்தாமணி பகுதியில் துணி […]
தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை விட, சின்னத்திரையில் தான் அதிக கிசுகிசுகளுக்கும், பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. சீரியலில் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது, ஆதாரங்களுடன் பேட்டி கொடுப்பது என தினமும் ஒரு பரபரப்பை கிளப்பி வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு முன்னரே 5 டிவி தொகுப்பாளர்கள் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் திருமண உறவை முறித்துக் கொண்டு பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை இந்தப் […]
இடியுடன் கூடிய மழையின்போது ஏசியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா எனும் கேள்வி மக்கள் மனதில் எப்போதும் இருக்கிறது. AC-ஐ எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால், நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வீட்டில் ஒரு ஜன்னல் ஏசி இருக்கிறது எனில், அதன் பின்பகுதி பால்கனியில் தான் வைக்கப்படும். அதே நேரம் பால்கனியில் போதுமான இடம் இருக்க வேண்டும். மற்றொருபுறம் ஸ்பிலிட் ஏசி எனில் அதன் வெளிப்புற அலகு […]