fbpx

cskவிற்கு 174ரன்கள் இலக்கு நிர்னயித்துள்ளது RCB.

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன், தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், டைகர் ஷெஃராப் ஆகியோரின் நடன நிகழ்ச்சி சோனு நிகம் மற்றும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மற்றும் பின்னணி பாடகர் மோகித் சவுகான், நீதி ஆகியோரின் இசை நிகழ்ச்சி என கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

17ஆவது …

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சி …

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டதை அடுத்து, இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்கள் வருகைதர ஒருகட்டத்திற்கு மேல் கூட்டம் அதிகரித்தது.

இதனால், ஒருவரை ஒருவர் தள்ளிக் …

மின் இணைப்புடன் ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வீடு வாரியாக சென்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படவுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் …

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்சாரத்துறை அறிவித்தது. அதன்படி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். அரசின் மானியங்களை …

”விமானத்தில் அவசரக் கதவை திறந்த விவகாரத்தில் அண்ணாமலை பச்சையாகப் பொய் பேசுகிறார்” என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். புதிய மின்சார திருத்தச் சட்டத்தின் காரணமாக மாதம் ஒருமுறை மின்கட்டனம் உயர்த்தப்படும் என செய்திகள் …

திமுகவின் ஊழலை புகார் செய்ய புதிய இணையதளம் ஒன்றை தயாரிக்க உள்ளோம்-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரபேல் வாட்ச் விலை தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது அதெற்கேற்றார் போல் திமுகவினரும் இதை விடுவதாக தெரியவில்லை, அதிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த ரபேல் வாட்ச்சின் விலை …

பொங்கலுக்கு முன் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விவசாய பயன்பாட்டிற்காக கடந்த மாதம் 50,000 இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதில், தற்போது 34 ஆயிரத்து 134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து …

தமிழக பாஜக தலைவரின் கைக்கடிகாரம் தான் தற்போது பேசு பொருளாகியுள்ளது, சுமார் 3 லட்சம் மதிப்புள்ள அந்த கடிகாரம் ரபேல் விமான பாகங்களில் இருந்து செய்யப்பட்டுள்ளது, எளிமை இன்றி தன்னை காட்டிக்கொள்ளும் அண்ணாமலை அவர்கள் எப்படி 3 லட்சம் மதிப்புள்ளா கடிகாரத்தை வாங்கினார் போன்ற கடுமையான விமர்சனங்களை திமுக உள்ளிட்ட பல தரப்பினர் கேள்வி எழுப்பி …