சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் அசிங்கமான, அநாகரிகமான, பாலியல் உள்ளடக்கங்கள், சிறார்களை சிதைக்கும் பதிவுகள் மற்றும் சட்டவிரோத தகவல்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வகை உள்ளடக்கங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆலோசனை மூலம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப […]

போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை விஜய் வலியுறுத்தி உள்ளார். தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு […]

சனி பகவான் ‘நீதிபதி’ என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப சனி பகவான் பலன்களை அளிக்கிறார். சனி சில சமயங்களில் துன்பங்களைத் தருவார் என்ற அச்சம் இருந்தாலும், உண்மையில், சனி பகவான் மனம் குளிர்ந்தால், ஒரு சாதாரண மனிதனைக் கூட அரசனாக்கும் சக்தி அவருக்கு உண்டு. சனியின் விருப்பமான ராசிகள் மற்றும் அவரது அருளால் செல்வந்தராகும் ராசிகள் குறித்து ஜோதிடம் முக்கியமான தகவல்களை அளித்துள்ளது. ஜோதிடத்தின்படி, மகரம் மற்றும் […]

சேலம் மாவட்டம் மாறமங்கலம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (32) என்பவரும் நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தை சேர்ந்த சுமதி (30) என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதனிடையே சுமதியை திடீரென காணவில்லை. கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரின் […]

நீங்கள் நகரப் பயணங்களுக்கு மலிவு விலையில், வசதியான 7 இருக்கைகள் கொண்ட ஆட்டோமேட்டிக் காரைத் தேடுகிறீர்களானால், ரெனால்ட் டிரைபர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது தற்போது இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 7 இருக்கைகள் கொண்ட ஆட்டோமேட்டிக் MPV காராகக் கருதப்படுகிறது. இதன் குறைந்த விலை, நல்ல எரிபொருள் சிக்கனம் மற்றும் எளிதான ஓட்டுதல் ஆகியவை சிறிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக […]

நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதற்குக் காரணம், ரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானது மற்றும் வசதியானது.. மேலும் டிக்கெட் விலையும் குறைவு என்பது தான். இன்றும், நம் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். மேலும், ரயில் பயணத்திற்கான டிக்கெட் விலைகள் குறைவாக உள்ளன. அதனால்தான் பலர் ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்வதால், இந்திய […]