மத்திய அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு காத்திருக்கும் இளைஞர்களுக்கு, இந்திய அஞ்சல் துறையிலிருந்து (India Post) ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. சுமார் 30,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. […]
தமிழக திரைத்துறையின் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும், கருணை மிக்க அரசியல் தலைவராகவும் விளங்கிய ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 28) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு இதே நாளில் நம்மை விட்டு பிரிந்த அவரது வாழ்வு, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு சிறந்த பாடமாகும். மதுரையில் விஜயராஜாக பிறந்து, சென்னையில் விஜயகாந்தாக உருவெடுத்து, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ‘கேப்டனாக’ குடியேறிய அவரது […]
தமிழக அரசின் முத்திரை பதித்த திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’, இன்று சுமார் 1.30 கோடி பெண்களின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. மாதம் தோறும் தடையின்றி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் 1,000 ரூபாய், சாமானிய பெண்களின் அன்றாடத் தேவைகளான காய்கறிகள் வாங்குவது முதல் மருத்துவச் செலவுகள் மற்றும் சிறு சேமிப்புகள் வரை பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. வறுமையின் பிடியில் இருக்கும் குடும்பங்கள், […]
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். குறிப்பாக, மாற்றுக்கட்சியினரை அதிமுக-வில் இணைப்பதிலும், பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதிலும் அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இந்தச் சூழலில், அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி மீண்டும் கட்சியில் […]
பூமியில் உள்ள நாடுகளுக்கு இடையேயான எல்லைகள் மனிதர்களால் வரையப்பட்ட கோடுகள். இந்தக் கோடுகளின் மூலம், நாம் நாடுகளையும், மாநிலங்களையும், மாவட்டங்களையும் பிரித்துள்ளோம். ஆனால், இயற்கையே தனக்கென ஒரு எல்லையை வரைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்த ஒரு விலங்காலோ அல்லது பறவையாலோ அந்த எல்லையைக் கடக்க முடியாது. கடக்க முயன்றால், அவை இறந்துவிடும். அப்படியென்றால், அந்த எல்லைக்கோடு எது என்று உங்களுக்குத் தெரியுமா? அங்கு என்ன இருக்கிறது? கடலின் நடுவே […]
2026-ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், புதிய ஆண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வருகிறோம். பிறக்கப்போகும் புத்தாண்டு நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீட்டின் நேர்மறை ஆற்றல் என்பது அங்குள்ள பொருட்களைப் பொறுத்தே அமைகிறது. எனவே, துரதிர்ஷ்டத்தை தவிர்த்து அதிர்ஷ்டத்தை ஈர்க்க, புத்தாண்டிற்கு முன்னதாக உங்கள் வீட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய சில […]
இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 3 மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீனவர்களுடன் அவர்களது விசைப்படகு, வலைகள் மற்றும் பிடித்து வைக்கப்பட்டிருந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அந்நாட்டு அதிபருடன் இந்திய மீனவர்களின் […]
2025-ஆம் ஆண்டின் நிறைவுப் பகுதியாக, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் டிசம்பர் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கடைபிடிக்கப்பட உள்ளது. பொதுவாக ஒரு ஆண்டில் ஒருமுறை மட்டுமே வரும் இந்த வைபவம், இவ்வாண்டு தொடக்கத்திலேயே ஒருமுறை நிகழ்ந்த நிலையில், தற்போது ஆண்டின் இறுதியிலும் மீண்டும் ஒருமுறை வருவது தனிச்சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி, ‘புத்ரதா ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. பகவான் […]
இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் உயிரிழப்பதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் பொதுவான நோயாக மாறியதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை மற்றும் ஹார்மோன் காரணிகளே காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை எப்படி மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன? என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
HIV (Human Immunodeficiency Virus) பாதிப்பு என்பது மனித உடலின் பாதுகாப்பு அமைப்பான நோய் எதிர்ப்பு சக்தியை (Immune System) தாக்கி அதை மெதுவாக பலவீனப்படுத்தும் ஒரு வைரஸ் தொற்றாகும். சரியான சிகிச்சை இல்லாமல் விட்டால், இது AIDS (Acquired Immunodeficiency Syndrome) என்ற கடுமையான நிலைக்கு மாறும். இந்தியாவில் சுமார் 25.44 லட்சம் பேருக்கு HIV பாதிப்பு உறுதியாகி உள்ளது.. அதே போல் தமிழ்நாட்டில் சுமார் 1.3 லட்சம் […]

