ஹைதராபாத் மேடிப்பள்ளி பகுதியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலன் மற்றும் அவனது நண்பனுடன் சேர்ந்து மனைவியே கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அசோக் (45), தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூர்ணிமா (36) வீட்டில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து வந்துள்ளார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் […]

2025-ஆம் ஆண்டு இந்தியக் கடன் சந்தையில் தனிநபர் கடன் வாங்குவோருக்கு ஒரு நிம்மதியான ஆண்டாக திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏறுமுகத்தில் இருந்த வட்டி விகிதங்கள், இந்த ஆண்டில் கணிசமாக குறைந்துள்ளதால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘ரெப்போ’ விகிதத்தை சுமார் 1.25 சதவீதப் புள்ளிகள் வரை குறைத்தது. இது வங்கிகளின் செயல்பாட்டுச் செலவைக் குறைத்ததால், அதன் பலன் மறைமுகமாகத் தனிநபர் கடன் […]

பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோவிலில், உலகப்புகழ் பெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 19ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. ராப்பத்து, பகல்பத்து என விமரிசையாக நடைபெற்று வரும் இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் வரும் ஜனவரி 9ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த விழாவின் உச்சகட்ட நிகழ்வான ‘பரமபத வாசல்’ எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு, வரும் 30ஆம் தேதி (திங்கட்கிழமை) […]