fbpx

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்திருந்தார். ஹார்திக் பாண்டியா […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,935 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 51 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 16,069 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]

நான்கு வருடம் வண்டி ஓடும், நான்கு வருடம் முடிந்த பிறகு பொங்கல் தொகுப்பில் எத்தனை பேர் உள்ளே செல்கிறார்கள் என்று பாருங்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூர் பகுதியில் பாஜகவின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கடந்த 8 ஆண்டுகளில் 14 லட்சம் பேர் கான்கிரீட் வீடுகளைக் கட்டி சொந்த வீடுகளில் வாழ்வதாகவும், இந்தியாவில் […]

தமிழக அரசின் அலட்சியப்போக்கே கள்ளக்குறிச்சி வன்முறைக்கு காரணம் என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர்களும், சக மாணவர்களும் நியாயம் கேட்டு போராடி வரும் நிலையில், அது வன்முறையாக வெடித்துள்ளது. இதில், மாணவர்கள் மீது தடியடி மற்றும் காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்து 6 நாட்கள் ஆகியும் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டதாலே, […]

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மேலும் 2 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் […]

வலி நிவாரணி மாத்திரைகளை சிரிஞ்சு மூலம் போதைக்காக தனக்குத் தானே செலுத்திக் கொண்ட மாணவன், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜய்குமார் (20) என்பவர் பி.இ. 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் அறை எடுத்து தனது நண்பர்களுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், அஜய்குமார் கடந்த 13ஆம் தேதி திடீரென வாந்தி எடுத்து […]

பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Clerk பணிகளுக்கு என 1010 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் […]

‘200 கோடி’ கொரோனா தடுப்பூசிகள் என்னும் முக்கிய சாதனையை படைத்துள்ளது இந்தியா. ஒரு வரலாற்று சாதனையாக, இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா தடுப்பூசி இயக்கம் 200 கோடி என்னும் மைல்கல்லைத் தாண்டியுள்ளது. நேற்று  மதியம் 1 மணி வரையிலான தற்காலிக நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 2,00,00,15,631 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,63,26,111 அமர்வுகள் மூலம் இது எட்டப்பட்டுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து […]

பிரபல மாடல் அழகி பூஜா சர்க்கார், கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த மூன்று மாதங்களில் மாடல் அழகி ஒருவர் தற்கொலை செய்து கொள்வது இது மூன்றாவது முறையாகும். பூஜா சர்க்கார் தெற்கு கொல்கத்தாவின் பான்ஸ்ட்ரோனி பகுதியில் வசித்து வந்தார். இவர் சனிக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிய பிறகு, அவருக்கு தனது காதலனிடம் இருந்து போன் கால் வந்துள்ளது.. […]

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், தந்தையிடம் இருந்த 4 மாத ஆண் குழந்தையை குரங்குகள் தூக்கி வீசியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாஹி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரேலியின் துங்கா பகுதியில் நேற்று முன் தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டின் கூரையில் குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு தந்தை நடந்து சென்று கொண்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திடீரென கூரை மீது ஏறி வந்த குரங்குகள் […]