fbpx

திண்டுக்கல் மாவட்டம், அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் அவரது மனைவி மற்றும் அவர்களின் எட்டு வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். சிறுமி மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் விட்டின் அருகில் உள்ள சிறுமிகளுடன் சேர்ந்து அங்குள்ள கோவில் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சைக்கிளில் ஐஸ் மற்றும் சமோசா விற்றுக் கொண்டு, வேடசந்தூர் சாலைத்தெருவைச் சேர்ந்த முகமதுரபீக் (50) என்பவர் […]

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பலபுளி பஜார் பகுதியில் உள்ள தெற்கு வைத்திய நாதபுரம் தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால (75). தனியார் மில்லில் மேனேஜராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவரும், இவரது மனைவி குருபாக்கியம்(68) ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்தனர். இவரது மகன்கள் இருவருக்கும் திருமணமாகி கோவையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கணவன், மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் […]

ராஜஸ்தான்  மாநிலத்தில் பன்ஸ்வாரா மாவட்டம் நாத்புரா சேர்ந்தவர் பதியா  கட்டாரா. இவரது மருமகள் சந்தோஷ். சொத்து தகராறில் மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருமகள் மாமனாரை அடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த குடும்பத்தினர் இடையில் புகுந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் மருமகள் சந்தோஷின் கோபம் அடங்கவே இல்லை. மாமனாரை திரும்பவும் அடிக்க சென்றுள்ளார். மருமகளை அடக்க விடாமல் மாமியார் பிடித்துக் கொண்டதால், மாமனாரின் […]

குன்னத்தூர் அருகே அனையபதியில் வசித்து வருபவர் சசி (40). இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கண்ணன் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் இன்று காலை சசி வீட்டு செலவிற்காக வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பார்த்த கண்ணன் அதை எடுத்து வந்து குன்னத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் […]

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(17). ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு பிரைவேட் ஸ்கூலில் சின்னசேலம் லில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். , இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி ஹாஸ்டலின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து தகவல் […]

ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டம் டொல்டா கிராமத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் 2013-ம் ஆண்டு வெனிராம் மீனா (30) என்ற மருத்துவர் வேலையில் சேர்ந்தார். அப்போது, அங்கு சிகிச்சைக்கு வந்த பதிமூன்று வயது சிறுமிக்கு வெனிராம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அந்த சிறுமிக்கு ஐந்து வருடங்களாக தொடர்ந்து ‌அந்த மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். இது பற்றி அறிந்த சிறுமியின் தந்தை மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார் […]

இந்தியாவில் வசித்து வரும் ரீனா சிபார் வயது (92). இவரது பூர்வீக வீடானது ஒன்று பாகிஸ்தான் நாட்டில் இருக்கிறது. 75 வருடங்களுக்கு பின் பாகிஸ்தானின் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு ரீனா சென்றுள்ளார். அந்த மூதாட்டிக்கு நல்லெண்ண நடவடிக்கையின் ஒரு அங்கமாகப் பாகிஸ்தானின் தூதரகம் மூன்று மாதக் கால விசா வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து பாகிஸ்தானின் ராவல்பிந்தி நகரில் உள்ள பிரேம் நிவாஸ் என்ற தனது பூர்வீக வீட்டிற்கு வாகா-அட்டாரி […]

புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. கூட்டத் தொடரை சுமுகமான முறையில் நடத்துவது பற்றி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி. […]

ஓடிசா மாநிலத்தில் தேன் கடல் மாவட்டம் சந்திரசேகர்பூர். இப்பகுதியில் குடியிருப்பவர், நாக பேடி மாஜி.   இவரது மனைவி சஞ்சலா. இவர்கள் இருவருக்கும் கல்யானமாகி 25 வருடத்திற்கு‌ மேலாகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.   அதில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் சஞ்சலா வேறொரு ஆணுடன் கள்ள உறவில் ஈடுபட்டுள்ளார் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த நாக பேடி அடிக்கடி அவரிடம் இது பற்றி கேட்டு தகராறு செய்துள்ளார். மனைவி […]

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சீனா வீராங்கனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து. சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சீன வீராங்கனை வாங் சியை 21 -9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார். முன்னதாக நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பானிய வீராங்கனை சயானா கவாகாமியை 21-15,21-7 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து தோற்கடித்தார். சிங்கப்பூர் ஓபன் போட்டியில் […]