திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.. இந்த நிலையில் தனது பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞ்சர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் கனிமொழிக்கு பிறந்த்நாள் வாழ்த்து […]

ஒரு சூடான அடுப்பை தொடுவதாக கற்பனை செய்து பாருங்கள். என்ன நடந்தது என்பதை நீங்கள் முழுமையாக உணர்வதற்கு முன்பே, உங்கள் கை உடனடியாகப் பின்னால் இழுக்கப்படுகிறது. இந்த விரைவான செயல், உங்கள் தோலில் உள்ள வலி உணர்விகள் உங்கள் தண்டுவடத்திற்கு சமிக்ஞைகளை அனுப்புவதால் நிகழ்கிறது; இது மூளைக்காகக் காத்திருக்காமல் ஒரு அனிச்சைச் செயலைத் தூண்டுகிறது. இப்போது, ​​விஞ்ஞானிகள் தொடுதல் மற்றும் வலியை உணர்ந்து உடனடியாக எதிர்வினையாற்றக்கூடிய மேம்பட்ட செயற்கைத் தோலை […]

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரொக்கப் பணம் மட்டுமன்றி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இது தவிர, இலங்கை தமிழர் மறுவாழ்வு […]

டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய உலகில், மனிதர்களின் அன்றாட தேவைகளாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களின் விலை 2026-ஆம் ஆண்டில் அதிரடியாக உயரக்கூடும் என்ற தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து டிக்கெட் முன்பதிவு முதல் ரேஷன் கடை பொருட்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட சூழலில், இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. சர்வதேச சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிசி […]