fbpx

நான் இருக்கும் வரை வரை இந்த இயக்கத்தை யாரும் அபகரிக்கவோ, அழித்து விடவோ முடியாது என்று சசிகலா ஆவேசமாக பேசியுள்ளார். அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைந்த விழாவில் சசிகலா பேசியதாவது, ”எம்.ஜி.ஆர். அனைவரையும் சரிசமமாகப் பார்ப்பார். வாழ்க்கையில் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருந்தது. எனவே, அனைவரையும் ஒன்றுபடுத்தி இயக்கத்தை வழிநடத்தினேன். நம் அனைவரின் எண்ணமும் மீண்டும் கழக ஆட்சியை அரியணையில் ஏற்றுவது மட்டும்தான். அனைவரையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் […]

மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டி உள்ளார்… இந்த அறிவிப்பு குறித்து, இணை வேந்தர் என்ற முறையில் உயர்கல்வித்துறை அமைச்சரான தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டி உள்ளார்.. மேலும் […]

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பல மாதங்களாக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு, மற்றும் உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு போன்றவற்றால் அந்நாட்டு மக்கள் பெரும் தவித்து வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம், இலங்கை அதிபர் மாளிகை முன்ப திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகு, கொழும்புவில் உள்ள […]

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஸ் ஆதரவாளர்கள் இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். மோதல் சம்பவத்தை அடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு […]

நித்யானந்தா சீடர் ஒருவர் முருகன் கோயிலை கட்டி, அங்கு 18 அடியில் நித்யானந்தா சிலையை நிறுவி, கும்பாபிஷேகம் செய்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பெரம்பை கிராமத்தில், பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோயில்போல இங்கு ஒரு முருகன் கோயிலை கட்டிவந்தார். 27 அடி உயரத்தில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அந்தக் கோயிலுக்கு “பத்துமலை முருகன் கோயில்” என […]

ரேஷன் கடை பணியாளர்கள் சிறப்பு ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வ கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க குழு அமைத்து ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு ஆணையத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரான பாலமுருகன் […]

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம். இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் காவல்துறையினர் மறு விசாரணை நடத்தியதால் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது.. இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. உதகை ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் இதுவரை 217 பேரிடம் விசாரணை […]

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது […]

எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2022 தேர்வு, ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் […]

டெல்லி மற்றும் மும்பை இடையே மின்சார நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ஹைட்ராலிக் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர், அரசாங்கம் 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சுரங்கப் பாதைகளை அமைத்து வருவதாக தெரிவித்தார்.. மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கனரக […]