fbpx

சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளை டிசம்பர் 11ஆம் தேதி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

டிசம்பர் 11ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால், இன்று தலைமையாசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு சென்று பார்வையிட வேண்டும் என்றும், …

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வை ஒத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் நாளை (டிசம்பர் 7) தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தமிழ்நாடு முழுவதும் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதாவது தொடர்‌ …

தமிழ்நாட்டில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் ஒரே வினாத்தாள் வழங்கப்படும் என்றும், இதற்காக இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், டிசம்பர் 7 முதல் 22ஆம் தேதி வரை 11, 12 …

தமிழ்நாட்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் ஒரே வினாத்தாள் வழங்கப்படும் என்றும், இதற்காக 2 வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11 முதல் 21ஆம் தேதி வரை 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், டிசம்பர் 7 முதல் 22ஆம் தேதி வரை 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் …

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 6,029 அரசுப் பள்ளிகளின் மிஷன் இயற்கை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3,700-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில் 3,000 பள்ளிகளில் பசுமை அமைச்சரவைகள் அமைக்கப்பட்டது.

இதன் மூலம் அதில் உள்ள பள்ளி மாணவர்கள், வீடுகள் மற்றும் சமூக …

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகவே எப்போது மழை வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்பதே சென்னை வாசிகளின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது. இதற்கிடையே, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக …

தமிழ்நாட்டில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளில் சுமார் 80,000 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சீருடை, உணவு, பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், 1 முதல் …

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நேற்று நவம்பர் 15ஆம் தேதி கனமழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை 7 வகையான விதிமுறைகள பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, அதிகனமழை பெய்தால் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும் …

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பிறகு அதிக அளவில் விடுமுறையானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆயுத பூஜை முதல் தசரா பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த தொடர் விடுமுறையால், மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.

இதனால் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி …

தமிழக பள்ளிகளுக்கான EMIS விவரங்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதனை பெறுவதற்கு மாணவர்கள் பள்ளிகளில் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இது …