சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளை டிசம்பர் 11ஆம் தேதி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
டிசம்பர் 11ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால், இன்று தலைமையாசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு சென்று பார்வையிட வேண்டும் என்றும், …