சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நடிகைகள் மட்டுமின்றி, சில நடிகர்களும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் யூடியூப் பக்கத்தில் பகிரங்கமாக கூறியுள்ளார். ஒரு உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக மூத்த நடிகைகளிடம் சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், 70-களில் முன்னணி நடிகையாக இருந்த அந்த நடிகை இப்போது 90 வயதை கடந்துவிட்டார். அவர் ஒரு படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த போது, தனக்கு […]

கேரள மாநிலத்தை சேர்ந்த சஜு (24) என்பவர், திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் கட்டிட வேலைக்காக காத்திருந்த பெண்ணை, தனது வீட்டு வேலைக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, அவர் அணிந்திருந்த நகைகளையும் சஜு பறித்துள்ளார். மேலும், பலாத்காரம் செய்ததை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகாரளித்த […]

எண் கணிதமும் ஜோதிடத்தின் ஒரு பகுதி தான்.. இந்த எண் கணிதம் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக நமது பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு, அந்த நபரின் வாழ்க்கை, ஆளுமை மற்றும் எதிர்காலம் போன்ற விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. கிரகங்களின் அடிப்படையில், அந்த தேதியில் பிறந்தவர்களுக்கு செல்வம், செழிப்பு, அன்பு போன்றவை இருக்கும். குறிப்பாக […]

கள்ளக்காதலை கைடுமாறு பலமுறை கண்டித்தும், மனைவி கண்டுகொள்ளாததால் அவரை கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷில்பா முகர்ஜி. இவருக்கு வயது 34. இவர், அந்த பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணத்தை மீறிய கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியும், […]

ஆகஸ்ட் 14-15, 1947 நள்ளிரவில், இந்தியா சுதந்திரம் பெற்றது, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ‘விதியை நம்புங்கள்’ என்ற உரையை நிகழ்த்தினார், இது பின்னர் உலகின் மிகவும் பிரபலமான உரைகளில் ஒன்றாக மாறியது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைச் செய்ய வேண்டியிருந்தது, அதில் 1.4 கோடி மக்கள் இடம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பணம் மற்றும் சொத்து உட்பட பல விஷயங்கள் பிரிக்கப்பட்டன. இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரிக்க […]

இன்றைய அதிநவீன டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு, அதாவது AI-ன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடனடியாக ஏதேனும் சந்தேகம் வந்தாலோ அல்லது எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ பலரும் தற்போது உடனடியாக AI சாட்போட்களின் உதவியை நாடுகிறார்கள்.. இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களின் துணையாகவே AI சாட்போட்களை நினைக்கின்றனர்.. தங்களுக்கு இருக்கும் கவலை, மன அழுத்தம், பிரச்சனைகள் குறித்து AI […]

சுக்கிரன் தனது சொந்த ராசிக்குள் நுழையும்போது, மிகவும் சக்திவாய்ந்த யோகங்கள் உருவாகும்.. இது சில ராசிகளுக்கு ராஜயோகத்தை உருவாக்கும்.. ஜோதிடத்தின் படி, சுக்கிரன் செல்வத்தை தரும் கிரகம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் இந்த கிரகப் பெயர்ச்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சுக்கிரன் நிச்சயமாக ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குறிப்பாக, அரிதாகவே தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி […]