திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் தமிழக அமைச்சர் நிர்மல் குமார் கடந்த 15-ம் தேதி சாமி தரிசனம் செய்தார்.. வழக்கமாக மதியம் 12.45 மணீக்கு சாத்தப்படு கோயில் அன்றைய தினம் அமைச்சருக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.. அமைச்சரின் தரிசனத்துக்கு பிறகே கோவில் நடை அடைக்கப்பட்டது.. மேலும் கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் கடந்த 21-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் […]

நாட்டில் வெயில் சுட்டெரிக்கிறது. சூரியன் சுட்டெரிக்கும் வெப்பத்துடன் வாட்டுகிறது. இதனால், நாடு முழுவதும் வெயில் அதிகரித்து வருவதால், மக்கள் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். கொளுத்தும் வெயிலிலிருந்து நிவாரணம் பெற, வீடுகளில் ஏசிகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோடை காலத்தில் ஏசி பயன்பாடு அதிகமாக உள்ளது. ஏசி இல்லாதவர்கள் கூட அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதனால், ஏசி வாங்குவதும் அதிகரித்துள்ளது. இருப்பினும், சிலர் அறியாமல் ஏசியை நீண்ட நேரம் இயக்குகின்றனர். ஆனால், சமீபகாலமாக […]

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், கோயில் வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்தார்.. பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட அவர் அன்னதான உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.. தரிசன ஏற்பாடுகள், நடைமுறைகள் குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ரமேஷ் கேட்டறிந்தார்.. அன்னதான அலுவலகத்தில் பணிகளை சரிவர செய்யாத பணியாளர்கள் […]

நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘Sigma’ (சிக்மா) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் (teaser) ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ஒரு அதிரடித் திரைப்படமான இது, ஏப்ரல் மாதத்திலேயே திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் திட்டமிட்டபடி படத்தை வெளியிட இயலவில்லை. ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘Sigma’ […]