காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லில் இரண்டாது முறையாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கே.எஸ்.ஆர். அணையில் இருந்து வினாடிக்கு 35,629 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 9,250 கனஅடி நீரும் திறந்து […]
நேரு, வாஜ்பாயின் முட்டாள்தனத்தால், இந்தியர்கள் திபெத் மற்றும் தைவானை சீனாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.. முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரை விமர்சித்துள்ளார்.. மேலும் அவர்களின் முட்டாள்தனத்தால் இந்தியர்கள் திபெத் மற்றும் தைவானை சீனாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.. மேலும் […]
கேரள மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அதி கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் 1ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. முதலில் லேசான அளவு மழை […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.38,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது…. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5-வது சுற்றில் நெதர்லாந்து அணியும் கனடா அணியும் மோதின. உலகின் தலை சிறந்த வீரரான நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்த்து கனடாவின் எரிக் ஹான்சன் விளையாடினார். இந்த ஒலிம்பியாட் தொடரை பொறுத்தவரை முதல் 90 நிமிடங்களில் வீரர்கள் 40 நகர்தல்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படி 40 நகர்தலுக்கு முன்னரே ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட 90 நிமிடங்கள் நிறைவடைந்தால், அந்த வீரர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படுவார். […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 17,135 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 47 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 17,897 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா, 5 டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டி20 ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய […]
சூரியனின் மேற்பரப்பில் உள்ள துளையிலிருந்து வெளியேறும் அதிவேக சூரியக் காற்று இன்று (ஆகஸ்ட் 3) பூமியில் சிறிய அளவிலான புவி காந்தப் புயல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள தெற்கு துளையிலிருந்து இந்த சூரிய காற்று வெளியேறுவதால், இந்த காந்த புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சூரியனின் வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிப்பு ஏற்பட்டதை பூமியைச் சுற்றிவரும் […]
மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்தால் அவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும், முழுவதுமாக திருப்பி அளிக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறும் பட்சத்தில், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுநுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் பலர், முன்னெச்சரிக்கையாக வேறு உயர்கல்வி நிறுவனங்களில் […]
ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பதவியிடங்களுக்கு வெளியிடப்பட்டிருந்த நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டி.என்.ஹெச்.பி (TNHB) Tamil Nadu Housing Board நிறுவனமானது கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன் மூலம் 2021ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரப்பூர்வ இணைப்பையும் வழங்கியது. டி.என்.ஹெச்.பி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையிலும், புதிய மற்றும் அனுபவம் […]