fbpx

கனியாமூர் வன்முறையில் தொடர்பில்லாதவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை திருமாவளவன், “கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தற்கொலையா? கொலையா? என்பதை காட்டிலும் பள்ளியில் நடந்த வன்முறை எப்படி நடந்தது என முற்றிலும் மாறி போய் உள்ளது. அந்த மாணவி இறப்பு எப்படி நடந்தது என்பதை பற்றி ஆய்வு செய்யாமல் பள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக மட்டுமே […]

உறையூர் டாஸ்மாக் பாரில் ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குடித்துவிட்டு போதையில் நண்பர்கள் இந்த வெறிச்செயலை செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே காட்டூர் பாலாஜி நகர் 2-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் குமார். இவரது மகன் சரண்ராஜ் (35). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் இன்று உறையூரில் இருக்கும் அவரது உறவினர் வீட்டு வந்தார். அப்போது அங்குள்ள […]

வீடு புகுந்து இளம்பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த மர்ம நபர்கள் 2 பேர் […]

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட ஐந்து கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிரிவாகும். இந்நிலையில், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கோதனல்லூர் பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளராக இருப்பவர் சூர்யபிரியா (24). மேலும் இவர் சித்திலஞ்சேரி பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கமிட்டி உறுப்பினராகவும் இருக்கின்றார். சூர்யபிரியா சித்திலஞ்சேரிக்கு அருகில் இருக்கும் […]

நாகை அருகே அகலங்கன் கிராமத்தில் உள்ள மேலத்தெருவை சேர்ந்தவர் பாரதி (25). இவர் ஒரு தனியார் மினி பேருந்து ஓட்டுனர். இவர் நேற்று நாகையில் இருந்து ஆய்மழை கிராமத்திற்கு பேருந்தை ஒட்டி வந்துள்ளார். நாகை கோட்டைவாசல்படி பேருந்து நிறுத்தத்தில் நாகை ஒன்றியம் அகரஒரத்தூர், காலனி தெருவில் வசித்துவரும் ராமலிங்கம் மகன் அஜித் (27). மற்றும் சிக்கல் பொன்வெளி ராஜேஷ் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கின்றனர். பேருந்து சிறிது தூரம் சென்றவுடன் […]

தூத்துக்குடி தொழில் அதிபரிடம் பரிசாகப் பெற்ற 550 சவரன் நகைகளையும் விற்று, ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தி தீர்த்து விட்டதாக கைதான மாடல் அழகி தெரிவித்ததால் பைனான்சியர் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது. சென்னை பூந்தமல்லியில் தங்கி குடும்பத்துடன் பைனான்ஸ் தொழில் செய்து வந்தவர் சேகர். தூத்துக்குடியை சேர்ந்த இவர், வட்டிக்கு வட்டி போட்டதால் எக்கச்சக்கமாக குட்டிபோட்ட பணத்தை வைத்து இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டதோடு, வீட்டில் இருந்த மனைவியின் நகைகளையும் திருடிச்சென்று […]

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்து இருக்கும் இனாம் அகரம் கிராமத்தை உள்ளவர் கார்த்திகேயன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, கடந்த மூன்று வருடங்களுங்கு முன் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் செங்கமேட்டை சேர்ந்த மதியழகி (23) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கார்த்திகேயனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மதியழகி மனவருத்தத்தில் இருந்து […]

அதிமுக பொதுக்குழுவை கூட்டியதில் கட்சி விதிகள் மீறப்பட்டிருந்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, அதிமுக பொதுக்குழுவை கூட்டியதில் கட்சி விதிகள் மீறப்பட்டிருந்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் […]

தமிழக ஆளுநருடன், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, ”நம்முடைய நாடு முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை பெருமிதமாக கொண்டாட தேசியக்கொடியை நம் இல்லங்களில் ஏற்றுகிறோம். ஜம்மு-காஷ்மீரில் நெய்யப்பட்ட தேசியக்கொடி வரவழைக்கப்பட்டு, பாஜக அலுவலகத்தில் ஏற்றப்படும். ஒரு சில தலைவர்கள் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றுவதைக்கூட அரசியலாக்குகிறார்கள். அவர்களின் சிந்தனை எந்த […]

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் சோமார். இவரது இரண்டாவது மனைவி ஆதினபீபி சேக் (31). இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், மும்பைக்கு வேலை தேடி கடந்த மாதம் 28-ஆம் தேதி வந்தனர். மும்பை ஜோகேஸ்வரி மேற்கு பெக்ராம் பாக் பகுதியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். இதற்கிடையில் கணவர் சோமாருக்கு அவரது சொந்த கிராமத்தில் வேலை கிடைத்தது. இதனால் தனது […]