இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்று, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையின் தேசிய கொடி ஏற்றுவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மே மாதம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய முதல் சுதந்திர தின உரை இதுவாகும். சுமார் 103 […]

இந்திய வாகனத் துறையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஈர்ப்பு பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தன்னுடைய ஸ்மார்ட் மற்றும் உற்பத்தி செலவு குறைந்த மாடல்களால் பெரும் வரவேற்பை பெற்ற ஓலா நிறுவனம், இப்போது புதிய பரிமாணத்தில் தடம் பதிக்க உள்ளது. 2021 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று முதல் முறையாக தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய ஓலா, […]

18 வயது இளம்பெண்ணை 10 பேர் கொண்ட நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஜனகாமுக்கு அருகே ஜங்கான் பகுதியை சேர்ந்தவர் 18 வயதான இளம்பெண். இவர், அதே பகுதியில் வசித்து வரும் முகமது ஒவைசி என்ற 23 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவரும் முதலில் நட்பாக பழகி வந்த நிலையில், நாளடைவில் இது காதலாக மலர்ந்துள்ளது. பின்னர், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று […]

இந்தியாவின் பொதுமக்கள் மற்றும் மதத் தலங்களை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அதிநவீன பாதுகாப்பு முயற்சியான மிஷன் சுதர்சன் சக்ரா தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய ஏற்றி வைத்து உரையாற்றினார்.. பிரதமர் சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றுவது இது 12-வது முறையாகும்.. சுதந்திர தின உரையின் போது […]

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’, தற்போது தனது 9-வது சீசனுக்கு தயாராகி வருகிறது. 2017-ஆம் ஆண்டு தொடங்கி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் புதிய அம்சங்களுடனும், சுவாரஸ்யமான திருப்பங்களுடனும் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசனில் முதன்முதலாக தொகுப்பாளராக அறிமுகமாகிய நடிகர் விஜய் சேதுபதி, இந்த 9-வது சீசனிலும் தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று […]

இன்றைய பெற்றோரின் முக்கிய கவலைகளில் ஒன்று, பெண்கள் வழக்கத்தை விட சீக்கிரமாகவே பூப்பெய்வது தான்.. இது பெண் பருவமடைதல் அல்லது வயதுக்கு வருவது என்றும் அழைக்கப்படுகிறது. இது அவர்களின் உடல்நலம், மன நிலை மற்றும் சமூகத்தில் அவர்களின் நிலையை கூட கடுமையாக பாதிக்கிறது. பூப்பெய்வது என்பது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் ஒரு காலமாகும். இந்த நேரத்தில், மார்பக வளர்ச்சி மற்றும் மாதவிடாய் தொடங்குதல் போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக, […]

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.74,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், […]