இந்திய குடிமக்கள் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை. தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை. இந்த விஷயத்தில் சவுதி அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், எகிப்து, ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், துனிசியா, அல்ஜீரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகிய 14 நாடுகளுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக […]
சூதுவாது அறியா சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் முனைப்பு காட்டுவது திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துள்ளது என்பதை தானே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டுமே குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 56% அதிகரித்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளதாக வெளியாகியுள்ள […]
1990ம் ஆண்டில் வெறும் ரூ.1 லட்சத்துக்கு தந்தை வாங்கிய பழைய பங்குச் சான்றிதழ்கள் மூலம் தற்போது மகன் ரூ.80 கோடிக்கு அதிபதியான சுவாரஸிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை நாம் அடிக்கடி படிக்கிறோம், அதில் ஒருவரின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தின் சில பங்குகளை வாங்கியதாகவும், இன்று அந்தப் பங்குகளின் மதிப்பு கோடிகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது ரெடிட்டில் பகிரப்பட்ட இந்த சுவாரஸிய சம்பவத்தை […]
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உட்பட 12 பேருக்கு நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்தாண்டு அமலாக்கத் துறை […]
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 7 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 15-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இன்று ஈரோடு, […]
தூக்கம் மற்றும் விழித்திருக்கும் வழக்கம் சரியாக இருந்தால், நீண்ட காலத்திற்கு நோய்களைத் தவிர்க்கலாம். நமது உடலில் சர்க்காடியன் ரிதம் எனப்படும் இயற்கையான கடிகாரம் உள்ளது. இந்த கடிகாரம் உடலை விழித்தெழுந்து சூரிய ஒளியுடன் ஒத்திசைவாக தூங்கச் சொல்கிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சூரியன் மறைந்தவுடன், தூக்கத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன் மெலடோனின் உடலில் செயல்படத் தொடங்குகிறது. இந்த இயற்கை சமிக்ஞை புறக்கணிக்கப்பட்டு, இரவு வெகுநேரம் வரை விழித்திருந்தால், இந்த சுழற்சி சீர்குலைந்து, தூக்கத்தின் […]
மக்கள் பொதுவாக பழைய மற்றும் சேதமடைந்த பல் துலக்கும் பிரஷ்களை பயனற்றவை என்று கருதி தூக்கி எறிவார்கள். ஆனால் அவற்றை சுத்தம் செய்யும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். 2-3 மாதங்களுக்குப் பிறகு ஒருவர் தனது பிரஷ்களை மாற்ற வேண்டும் என்று நம்பப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நம் அனைவரின் வீடு மற்றும் குளியலறை ரேக்கிலும் பல பிரஷ்கள் பயனற்றவையாகக் கிடக்கின்றன. ஆனால் இதை வீட்டின் பல சிறிய மற்றும் பெரிய பணிகளில் ஒரு […]
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற […]
பெரும்பாலான இந்திய வீடுகளில் மக்கள் அரிசியை விட ரொட்டி சாப்பிடுவதை விரும்புவதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும், ஆனால் கோதுமை ரொட்டி உங்களுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?வட இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில், ரொட்டி தினமும் செய்து சாப்பிடுவார்கள். அதுதான் கோதுமை ரொட்டி. கோதுமை ரொட்டியில் நன்மைகள் இருப்பது போலவே தீமைகளும் உள்ளன. வட இந்தியாவில் ரொட்டி சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால் ரொட்டி சாப்பிடுவது உங்களுக்கு எவ்வளவு […]
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை வீட்டில் மாவு அரைத்து மக்கள் சேமித்து வைக்கிறார்கள். இந்த மாவை முறையாக சேமித்து வைக்கவில்லை என்றால், விரைவில் மாவு புளித்துவிடும். ஆகையால், தோசை மாவ புளித்துவிடாமல், நீண்ட நாட்களுக்கு இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்று. இட்லி, தோசை போன்ற உணவுகள் நம் வீட்டில் பொதுவாக தயாரிக்கப்படும் உணவுகள் ஆகும். […]