இந்தியாவில் கோகா-கோலா நிறுவனத்தின் பாட்டிலிங் பிரிவு ஹிந்துஸ்தான் கோகோ கோலா (Hindustan Coca-Cola Beverages HCCB), லாபத்தை அதிகரிக்கவும், செயல்பாடுகளை மேலும் திறம்பட மாற்றவும் மேற்கொள்ளப்படும் உள் மறுசீரமைப்பு (restructuring) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுமார் 300 பணியிடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளது.. இந்த முடிவு கடந்த இரண்டு வாரங்களாக அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. HCCB இந்தியா முழுவதும் சுமார் 5,000 ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கிறது. நாடு முழுவதும் 15 […]

தனது சேவைகளை மேலும் வசதியாக மாற்றும் நோக்கில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), மேம்படுத்தப்பட்ட EPFO ​​3.0 அமைப்பின் கீழ் பகுதி நேர வைப்பு நிதித் திரும்பப் பெறுதலுக்கான புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம், ஊழியர்களுக்கு அதிக வசதியை வழங்குவதும், அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே மாதிரியான விதிகளை அமல்படுத்துவதும் ஆகும். இந்த முக்கிய முடிவு, EPFO-வின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் […]

பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் தனது கட்சி அலுவலகத்தில் பெரியாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 1879-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்த பெரியார், தமிழ்நாட்டின் சமூக நீதி கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார்.. சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, பெண் கல்வி, சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு சிந்தனைகளுடன் தனது வாழ்நாள் முழுவது போராட்டங்களை நடத்தியவர்.. மக்களிடையே சமத்துவம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை […]