கோவையில் தொழில்துறை சார்பில் நடைபெறும் TN RISING முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தென்னிந்தியாவின் மான்செஸ்டராக கோவை விளங்கி வருகிறது.. முதலமைச்சராக பதவியேற்ற பின் 15 முறை கோவைக்கு வந்துள்ளேன்.. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி இருக்க வேண்டும்.. இதுவே திராவிட மாடல் அரசின் நோக்கம்.. 17 முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.. ரூ.11 லட்சம் கோடி […]

2 நிமிடங்களில் எந்த டிஃபினும் தயாராகாது. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மற்றும் பாஸ்தாவை ஊட்டுகிறார்கள். இவை தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. பெற்றோர்கள் செய்யும் தவறுகளால், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுகளில் இருந்து சான்றுகள் உள்ளன. அவற்றை இங்கே பார்ப்போம். இந்த உணவுகளை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் உடல் பருமன், இதய பிரச்சினைகள் மற்றும் மூளை பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. முதல் பெரிய […]

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமா அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியில் இருந்த அவர் ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்தார்.. இதை தொடர்ந்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் செங்கோட்டையன்.. மேலும் இந்த காலக்கெடு முடிந்த நிலையில் செங்கோட்டையன் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.. இதனால் […]

அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியப் பெண் ஷாங்காய் விமான நிலையத்தில் தங்கியிருந்தபோது அவமதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம், அந்தப் பெண்ணுக்கு நடத்தப்பட்ட குடிவரவு சோதனைகள் சீனாவின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முற்றிலும் உட்பட்டே நடந்ததாக தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மாவ் நிங், ” இந்தியா “அருணாசலப் பிரதேசம்” என்று அழைக்கும் பகுதியைப் பற்றி சீனாவின் நிலைப்பாட்டை மீண்டும் கூறினார். மேலும் […]

பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, பெரும்பாலும் ‘பால்கான்களின் நொஸ்ட்ரடமஸ்’ என அழைக்கப்படுகிறார்.. அவரின் கணிப்புகள் மீண்டும் இணையத்தில் பரவி வருவதால் உலகளவில் மீண்டும் கவனம் பெறுகிறார். காலப்போக்கில், பாபா வங்கா பல முக்கிய உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது.. இளவரசி டயானா மரணம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் மரணங்கள் ஆகியவை அடங்கும். அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான பாபா வங்கா கணிப்புகள் மீண்டும் வைரலாகி […]

நாட்டின் பிரதமர் எங்கு சென்றாலும், கழுகுக் கண்களால் அவரைப் பாதுகாக்கும் SPG (சிறப்புப் பாதுகாப்புப் படை) கமாண்டோக்களைப் பார்க்கிறோம். கோட் சூட் மற்றும் ஷூக்களை அணிந்துகொண்டு, கருப்பு கண்ணாடிகளுடன் தீவிரமாகத் தோற்றமளிக்கும் அந்த மெய்க்காப்பாளர்கள் எப்போதும் மெல்லிய, கருப்பு பிரீஃப்கேஸை எடுத்துச் செல்வார்கள். அந்த பிரிஃப்கேஸில் என்ன இருக்கிறது? இது ஒரு தேசிய ரகசியமா? அல்லது திரைப்படங்களில் காட்டப்படும் உயர் தொழில்நுட்ப ஆயுதமா? ஆனால் அந்த பிரீஃப்கேஸின் பின்னால் உள்ள […]

நவ கிரகங்களில் சனி பகவான் ஒரு முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். சனி பகவான் மக்களுக்கு அவர்களின் கர்மாவுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். 2026 ஆம் ஆண்டில், சனி சில ராசிகளின் மீது சிறப்பு அருளைக் காண்பிப்பார். பஞ்சாங்கத்தின் படி, கடின உழைப்பு, நோய், தொழில்நுட்பம் மற்றும் ஒழுக்கத்துடன் தொடர்புடைய சனி, 2026 ஆம் ஆண்டில் மூன்று முறை நட்சத்திரத்தை மாற்றுவார். ஜனவரி 20 ஆம் தேதி மதியம் 12.13 மணிக்கு […]