தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.. அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்தை கேவிஎன் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் […]
சுக்கிரன் இந்த மாதம் 12 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை மகர ராசியில் சஞ்சரிக்கிறார். தனது நட்பு கிரகமான சனியுடன் தொடர்புடைய மகர ராசியில் சஞ்சரிக்கும் போது சுக்கிரன் அதிக பலம் பெறுகிறார். இந்த ராசியில் சஞ்சரிக்கும் போது, சுக்கிரன் சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் வாரி வழங்குவார். மேஷம், ரிஷபம், கன்னி, துலாம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்கு இது மிகவும் […]
சிறுநீரக நோய் மருத்துவத் துறையில் பெரும்பாலும் ஒரு அமைதியான நோய் என்று விவரிக்கப்படுகிறது. மற்ற உறுப்புப் பிரச்சனைகள் ஆரம்பத்திலேயே அறிகுறிகளைக் காட்டினாலும், சிறுநீரக நோயின் அறிகுறிகள் மிகத் தாமதமாகவே தோன்றும். சிறுநீரகத்தின் செயல்பாடு 70 முதல் 80 சதவீதம் குறைந்த பிறகே தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன. அதுவரை, சாதாரண இரத்தப் பரிசோதனைகள் மூலம்கூட இதைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம். ஆரம்பகால அறிகுறிகள் பெரும்பாலும் பசியின்மை, சோர்வு, கவனம் செலுத்துவதில் சிரமம் […]
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.. தற்போது அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்தை கேவிஎன் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பளித்த சுவாமிநாத குறித்த சர்ச்சைக்குரிய கருத்து அடங்கிய புத்தகம் நாளை தொடங்க உள்ள சென்னை புத்தக காட்சியில் விற்பனைக்கு வரவிருந்தது.. நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்த புத்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வேலூரை சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். புத்தக […]
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.. தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் அவர் வலம் வருகிறார்.. நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. எனினும் 2021-ம் இந்த தம்பதி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.. அதன் பிறகு விரைவில் அவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்கொண்டார். இதனிடையே நாக […]
19 ஆண்டுகளாகத் திருமணமான ஹரியானாவை சேர்ந்த ஒரு பெண், ஏற்கனவே பத்து பெண் குழந்தைகளுக்குத் தாயாக இருந்த நிலையில், 11-வது குழந்தையாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த பிரசவம் இந்த வார தொடக்கத்தில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது. இது தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஆண் குழந்தைக்கான சமூக அழுத்தம் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. பிரசவம் […]
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, வேலைவாய்ப்பு குறையும்போது, சாதாரண குடிமகனின் மனதில் ஒரு கேள்வி அடிக்கடி எழும்.. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிக நோட்டுகளை அச்சிடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியாதா? என்ற கேள்வி தான் அது.. ரிசர்வ் மத்திய வங்கிக்கு வரம்பற்ற கரன்சி நோட்டுகளை அச்சிடும் அதிகாரம் உள்ளதா? உண்மையில், பணம் அச்சிடுவது என்பது ஒரு இயந்திரத்தை இயக்குவது மட்டுமல்ல, அதற்குப் பின்னால் இந்தியப் பொருளாதாரத்தின் சிக்கலான விதிகள் […]
போலி மதச்சார்பின்மை பேசி, தொடர்ந்து தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் திமுக, தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொள்வது நல்லது என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் “ திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் […]

