காதலுக்கு வயது வரம்பு இல்லை என்பதை இந்தக் கேரளத் தம்பதியினர் நிரூபித்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பதின்ம வயதில் தொடங்கிய ஒரு காதல், இரு குடும்பங்களின் பிள்ளைகள் முன்னிலையில் திருமணத்தில் முடிந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முண்டக்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், தனது பதின்ம வயதிலேயே ரஷ்மி மீது மிகுந்த காதல் கொண்டிருந்தார். ஆனால், அவளிடம் சொல்லப் பயந்து தனது காதலை மனதிற்குள்ளேயே […]

சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25-வது படமான இந்த படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.. அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.. இந்த படம் முதலில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. ஜனவரி 9-ம் தேதி விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.. பராசக்தி […]

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது. ஆனால் இன்றைய சூழலை […]

தபால் அலுவலகம் மூத்த குடிமக்களுக்காக நல்ல வட்டி விகிதங்களை வழங்கும் புதிய சேமிப்புத் திட்டங்களை அடிக்கடி அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தபடியே ஒவ்வொரு மாதமும் ரூ. 20,500 வருமானம் ஈட்டலாம், இது ஓய்வு பெற்றவர்கள் எந்த சந்தை அபாயமும் இல்லாமல் வீட்டில் இருந்தே சம்பாதிக்க அனுமதிக்கிறது. முதியோருக்கான நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நிலைத்தன்மையையும் […]

வாழ்க்கை முறை நோய்கள் இப்போது மனிதகுலத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் உழைப்பின்மை, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றால், இதய நோய், பக்கவாதம், வகை 2 நீரிழிவு நோய் மற்றும் இவற்றால் ஏற்படும் இறப்பு அபாயமும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், வகை 2 நீரிழிவு நோய், இதய நோய் அல்லது பக்கவாதம் போன்ற இருதய வளர்சிதை மாற்ற நோய்களால் (CMD) ஏற்படும் இறப்பு அபாயத்தை […]

ஆசிரியர்களை அடக்கி, அச்சுறுத்தி, அவர்களின் உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ரூ. 12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் […]

சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததால் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கபப்ட்டுள்ளது.. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.. அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பிரதமர் மோடியை விமர்சித்து விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளது.. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அன்புள்ள பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் […]

இந்திய ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2026-ஆம் ஆண்டின் பொங்கள் நாளில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் நிகழவிருக்கிறது. சூரியன் மகர ராசியில் நுழையும் அந்த நாளில், மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் கிரகமான சுக்கிரனும் அதே ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியன் மற்றும் சுக்கிரனின் இந்த சேர்க்கையால், ‘சுக்ராதித்ய ராஜயோகம்’ உருவாகிறது, இது 4 ராசிக்காரர்களுக்கு ஒரு மாபெரும் அதிர்ஷ்டமாக அமையப் போகிறது. இந்த ராஜயோகத்தால் […]

அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , ரஷ்யாவுக்கு எதிரான இரு கட்சிகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள ரஷ்யா மீதான தடைகள் மசோதா (Russia Sanctions Bill) என்ற சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா அமலுக்கு வந்தால், ரஷ்யாவுடன் தெரிந்தே எண்ணெய் மற்றும் எரிசக்தி வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு […]

பாஜக தலைவர் அமித் மால்வியா அமெரிக்க அரசு ஆவணங்களை வெளியிட்டு, 2025 ஏப்ரலில் இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தான் எவ்வளவு பதற்றமடைந்தது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பாகிஸ்தானை கடுமையாகக் குலுக்கியதாகவும், அதனால் அவர்கள் அமெரிக்க அரசிடம் போர் நிறுத்தம் கோரி மன்றாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் மால்வியா வெளியிட்ட தகவல் […]