சமூக ஊடகத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.. அதில், ஒரு நபர் பிஸியான சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அருவருப்பான நடத்தையில் ஈடுபடுவது காட்டப்பட்டுள்ளது. அந்த நபர் பொதுமக்கள் நடுவில் தனது அந்தரங்க உறுப்பை வெளிப்படையாக காட்டி சுய இன்பம் செய்யும் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சியை சாலையில் சென்ற ஒருவர் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நபர், மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு தம்பதியருக்கு […]

தமிழக மக்கள், விவசாயிகள் வாழ்க்கையை அழிக்க வழிகோலும் இந்த வருவாய்த்துறை அரசாணைகளை உடனடியாக, திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, வேலூர் என பெரிய மாநகரங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள் அனைத்திலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்திருப்பவர்களுக்கும், திமுகவினருக்கும் பட்டா வழங்க, திமுக அரசு கடந்த டிசம்பர் 2, 2025 அன்று வருவாய்த்துறை […]

தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரேட்டோரியாவில் உள்ள ஒரு விடுதிக்குள் இன்று (டிசம்பர் 6, 2025) திடீரென வந்த ஆயுதநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் சட்டவிரோதமாக மது விற்கப்பட்டதாக கூறப்படும் அந்த இடத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீஸ் தெரிவித்தது. மேலும் 14 பேர் துப்பாக்கி காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களின் வயது குறித்து போலீஸ் விவரங்களை வெளியிடவில்லை. இந்த துப்பாக்கிச் […]

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கப் போகிறது.. இதற்காக 7 லட்சம் கோடி ரூபாய்க்கு நெட்ஃபிளிக்ஸ் OTT வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ரீமிங் ஜாம்பவான் நெட்ஃபிளிக்ஸ்Netfilx, வார்னர் பிரதர்ஸின் (Warner Bros) டிவி, திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் பிரிவை கையகப்படுத்த ஒரு பெரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 1923 ஆம் ஆண்டு 4 சகோதரர்களால் நிறுவப்பட்ட வார்னர் பிரதர்ஸ், ஒரு நூற்றாண்டுக்கும் […]

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் மஞ்சுநாத் (45). இவருக்கு மனைவியுடன் 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் தாயார் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான மஞ்சுநாத், அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. சமீப நாட்களாக மஞ்சுநாத் தனது மகள்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்துள்ளார். பின்னர், மீண்டும் பள்ளிக்கு வந்த சிறுமிகளிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது, […]

திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது.. இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 4-ம் தேதி மாலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.. […]

உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், அத்தைக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட காதல், இறுதியில் திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த விநோதச் சம்பவம் இரு குடும்பங்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காவல் துறையின் சமரச முயற்சியால் இறுதியில் திருமணம் அரங்கேறியது. ஜகன்னாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் (24) என்ற இளைஞர் கூலி வேலை செய்து வருகிறார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள தனது தாய்வழிப் […]

பணியாளர்கள் பிரச்சனை, செயல்பாட்டு தடங்கள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 5 நாட்களில் 1000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.. இதையடுத்து பல விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தின.. இதையடுத்து நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து விமான நிறுவனங்களையும் அறிவுறுத்தியது.. இந்த நிலையில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை (MoCA) இன்று உள்நாட்டு எகானமி வகுப்பு விமானங்களுக்கான அதிகபட்ச கட்டண […]

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பஞ்சாபி பெண் ஒருவர், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ரூபிந்தர் கவுர் என்ற பெண்ணிடமிருந்து பஞ்சாப் காவல்துறையினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், தனது கணவர் குர்விந்தர் சிங், தங்கள் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின்போது கொலை செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், […]

பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, 20 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் பிரபலமான தீர்க்கதரிசி ஆவார்.. 1911 இல் பிறந்து 1996 இல் இறந்த அவர், எதிர்கால நிகழ்வுகளை கணிப்பதில் 85 சதவீத துல்லியத்திற்காக அறியப்பட்டார். 9/11 தாக்குதல்கள், செர்னோபில் பேரழிவு மற்றும் பிரிட்டிஷ் வெள்ளம் போன்ற முக்கிய நிகழ்வுகளை அவர் கணித்ததாக சிலர் நம்புகிறார்கள். 2025 நிறைவடையவுள்ள நிலையில், 2026 க்கான அவரது கணிப்புகள் மீண்டும் ஒரு பரபரப்பான […]