தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில் நிலவும் நிலையற்ற தன்மையைத் தொடர்ந்து, உள்நாட்டு விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, 41 அத்தியாவசிய பெட்ரோ கெமிக்கல் (கச்சா எண்ணெய் சார்ந்த வேதியியல்) பொருட்களின் மீதான சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த வரிச் சலுகை, ஜூன் 30, 2026 […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது. ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று […]

தற்போதைய சூழலில், பெட்ரோல் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது.. அலுவலகப் பணிகளுக்கோ அல்லது வீட்டுத் தேவைகளுக்கோ வாகனத்தை வெளியே எடுக்கவே மக்கள் அஞ்சும் ஒரு நிலை உருவாகியுள்ளது. இத்தகைய நேரத்தில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) ஒரு அற்புதமான மாற்றாக உருவெடுத்துள்ளன. சந்தையில் லட்சக்கணக்கில் விலை கொண்ட மின்சார வாகனங்கள் (EVs) இருந்தாலும், சாமானிய மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில், ஒரு லட்ச ரூபாய்க்கும் […]

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம், ஹார்முஸ் நீரிணை குறித்து இந்தியாவுக்கு உறுதியளித்தது. மோதல் தொடர்வதாலும், போர்நிறுத்த முயற்சிகள் வெற்றி பெறாததாலும், பீதியடையத் தேவையில்லை என்று அது வலியுறுத்தியது. ஹார்முஸ் நீரிணை என்பது பாரசீக வளைகுடாவை ஓமான் வளைகுடாவுடனும், இறுதியாக அரபிக் கடலுடனும் இணைக்கும் ஒரு குறுகிய, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியாகும். இது தென்கிழக்கில் ஓமனுக்கும் வடக்கில் ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ளது. […]

மத்திய கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், அதன் தலைமையும் இராணுவமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் கூறிய கருத்துகளை ஈரான் மீண்டும் கடுமையாகச் சாடியது. அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை போர் தொடரும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.. ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை கணிசமாக பலவீனமடைந்துள்ளதாகவும், அதன் தலைமை அமைப்பு பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதாகவும் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியயதை தொடர்ந்து ஈரானின் இந்த எதிர்வினை வந்தது. […]

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.. இன்று முதல் ஏப்.6 வரை காலை 11 மணி முதல் […]

ஜோதிடத்தின்படி, செவ்வாய் கிரகம் ஏப்ரல் 2-ஆம் தேதி பிற்பகல் 3:37 மணிக்கு மீன ராசியில் நுழைந்துள்ளது. இதன் காரணமாக, ஏற்கனவே அங்கு வீற்றிருக்கும் சனி மற்றும் சூரியன் ஆகிய கிரகங்களுடன் செவ்வாய் இணைந்து சஞ்சரிக்கும். இந்த மூன்று கிரகங்களும் இணைந்து ஒரு ‘யோகத்தை’ (கூட்டு நிலையை) உருவாக்கும். இந்த யோகம் ஏப்ரல் 14 வரை நீடிக்கும். ஏப்ரல் 14 அன்று சூரியன் மீன ராசியிலிருந்து விலகி மேஷ ராசியில் நுழையும். […]